உலகம் செய்திகள் தலைப்பு புதிய செய்திகள் ஜோதிடம்

அப்போவே கணித்த நாஸ்ட்ரடாமஸ் 2021 ஆம் ஆண்டு என்ன நடக்கப்போகுது தெரியுமா?

2021இல் என்னென்ன முக்கிய நிகழ்வுகள் நடக்கும் என நாஸ்ட்ரடாமஸ் கணித்துள்ளதை பார்க்கலாம்.

பிரான்ஸ் நாட்டை சேர்ந்தவர் நாஸ்ட்ரடாமஸ். இவர் சுமார் 465 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர். ஆனால், வரும் காலத்தில் நடக்கக்கூடியவற்றை முன்கூட்டியே கணித்தது மட்டுமல்லாமல், அவை நிஜமாகவே நடந்தது வரலாறு.

3797ஆம் ஆண்டு வரை இவர் பல விஷயங்களை கணித்துள்ளார். அதில், 2021ஆம் ஆண்டில் என்னென்ன கணித்து சொல்லியிருக்கிறார் என்பதை பார்க்கலாம்.

ஜாம்பிகளின் எழுச்சி.

பாதி மரணமடைந்து, பாதி உயிருடன் சுற்றக்கூடிய மனிதர்களை உருவாக்கும் நோய் 2021ல் பரவத் தொடங்குமெனவும், ஏராளமானோர் உயிரிழப்பார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

உலக பஞ்சம்.

2021ஆம் ஆண்டில் மிகப்பெரிய அளவில் உணவுப் பஞ்சம் ஏற்படும் என அவர் தெரிவித்துள்ளார். இதேபோல, இந்தாண்டில் மிகப்பெரிய உணவுப் பஞ்சம் ஏற்படும் என ஐநாவும் எச்சரித்துள்ளது.

விண்கல் தாக்குதல்.

தீயால் வான்வழித் தாக்குதல் நடத்தப்படும் எனவும், மிகப்பெரிய விண்கல் தாக்கப்போவதாகவும் நாஸ்ட்ரடாமஸ் தனது புத்தகத்தில் தெரிவித்துள்ளார்.

நிலநடுக்கம்.

மேற்குலகத்தில் மிகப்பெரிய இயற்கை சீற்றம் நடைபெறும் என எச்சரித்துள்ளார். குறிப்பாக நிலச்சரிவு அல்லது நிலநடுக்கம் ஏற்படும் என குறிப்பிட்டுள்ளார்.

மூன்றாம் உலகப் போர்.

மிகப்பெரிய உலகத் தலைவரின் மரணத்தின் விளைவாக, மூன்றாம் உலகப் போர் உருவாகும் என மிக ஆபத்தான கணிப்பையும் நாஸ்ட்ரடாமஸ் தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Recent posts

கிரிக்கெட் ரசிகர்களின் காத்திருப்பு.

கிரிக்கெட் ரசிகர்களின் காத்திருப்பு முடிவுக்கு வந்துள்ளது. இந்தியன் பிரீமியர் லீக் (IPL) 2026-ம் ஆண்டுக்கான கிரிக்கெட் சீசன் வரும் **மார்ச் 28, 2026 அன்று** பிரம்மாண்டமாகத் தொடங்குகிறது...
Thamil Paarvai

கருணைக்கொலை மூலம் தன்னுயிரை மாய்த்த இளம் பெண்.

கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானதால்,   தனது உயிரை மாய்த்துக்கொள்ளும் உரிமைக்காக தந்தையுடன் நீண்ட கால சட்டப் போராட்டம் நடத்திய ஸ்பெயின் நாட்டு இளம்பெண்ணான நோலியா காஸ்டிலோ ராமோஸ்...
Thamil Paarvai

அரசு கட்டிடங்களில் வெளிநாட்டுக் கொடிகளை ஏற்றும் வழக்கத்தை டொராண்டோ முடிவுக்குக் கொண்டுவருகிறது

அரசு கட்டிடங்களில் வெளிநாட்டுக் கொடிகளை ஏற்றும் வழக்கத்தை டொராண்டோ முடிவுக்குக் கொண்டுவருகிறது தற்போதைய புவிசார் அரசியல் சூழலில் இந்த வழக்கம் பிளவுகளை உண்டாக்குகிறது என்ற வாதத்தை பெரும்பாலான...
Thamil Paarvai

கனடா நேட்டோவின் எல்லையை கடந்துள்ளது.

வியாழக்கிழமை வெளியிடப்பட்ட மேற்கத்திய கூட்டணியின் வருடாந்திர பொதுச்செயலாளரின் அறிக்கை மற்றும் புள்ளிவிவரத் தொகுப்பின்படி, கனடா தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இரண்டு சதவிகிதம் என்ற நேட்டோவின் பாதுகாப்புச்...
Thamil Paarvai

பழங்குடியினர் உளவுத் திட்டத்திற்காக மன்னிப்பு தேவை என கார்னி கூறுகிறார்.

கூட்டாட்சி அரசின் ஆதரவுடன் நூற்றுக்கணக்கான பழங்குடியின மக்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட உளவு நடவடிக்கைக்குப் பகிரங்க மன்னிப்பு கோரப்பட வேண்டும் என்று பிரதமர் கூறினார். “ஆம், மன்னிப்பு கோரப்பட...
Thamil Paarvai

‘கணிக்க முடியாத பொருளாதார அதிர்ச்சிகள்’ஒன்ராறியோவின்(Ontario) பற்றாக்குறை கிட்டத்தட்ட இரட்டிப்பாகிறது.

“தொடர்ந்து நிலவும் பொருளாதார மற்றும் புவிசார் அரசியல் நிச்சயமற்ற தன்மைக்கு” ​​மத்தியில், வரும் ஆண்டிற்கான ஒன்ராறியோவின் கணிக்கப்பட்ட பற்றாக்குறை கிட்டத்தட்ட இரட்டிப்பாகியுள்ளது. 2026-2027-ஆம் ஆண்டில் மாகாணம் 13.8...
Thamil Paarvai

ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் எச்சரிக்கை

மத்திய கிழக்கில் நடைபெற்று வரும் ஈரான் – அமெரிக்கா – இஸ்ரேல் மோதல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் வான்வெளி தாக்குதல்கள்...
Thamil Paarvai

சமூக வெப்பமூட்டும் மையங்களில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சி

கனடாவின் மொன்றியல் நகரில், வீடற்ற நிலையில் வாழ்ந்து வந்த இரண்டு முதியவர்கள் தனித்தனியான சமூக வெப்பமூட்டும் மையங்களில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நகர மேயர்...
Thamil Paarvai

மத்திய கிழக்கு பகுதியில் அதிகரித்து வரும் பதற்றம்

அமெரிக்காவின் சக்திவாய்ந்த F-18 போர் விமானம் ஒன்று நேற்று மாலை அழிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சம்பவம் மத்திய கிழக்கு பகுதியில் நடைபெற்று வரும் பதற்றத்தின் மத்தியில்...
Thamil Paarvai

Leave a Comment