கால்பந்து விளையாட்டு

இளம்பெண்ணுடன் பழக்கம்! காதல் மனைவியை பிரிந்தார் இங்கிலாந்து பிரபலம்

கால்பந்து விளையாட்டு வீரரான ஜான் ஸ்டோன்ஸ் மனைவி குழந்தையை விட்டு பிரிந்து தனியாக வாழ்வது அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இங்கிலாந்து கால்பந்து விளையாட்டு வீரரான ஜான் ஸ்டோன்ஸ் தனது 15 வயதிலிருந்து மில்லி என்ற பெண்ணை காதலித்து வந்தார்.

கடந்த 2016 ஆம் ஆண்டு ஐான்ஸ்டோன்ஸ்-க்கும் மில்லிக்கும் திருமணம் நடைபெற்ற நிலையில், 2017 ஆம் ஆண்டு பெண் குழந்தை பிறந்தது. ஜான் ஸ்டோன்ஸ் மில்லி மற்றும் மில்லியின் தாயார் மாண்டியுடன் ஆறு படுகையறைகள் கொண்ட வீட்டில் வசித்து வந்தனர்

இந்நிலையில் ஜான் ஸ்டோன்ஸ்னுக்கு ஜெசிகா என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது, ஜெசிகா இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பதிவிட்டுள்ளார்.

தொடர்ந்து, இது குறித்து மில்லிக்கு தெரிய வந்ததும் அவர் கேட்டு கொண்டதன் பேரில் ஜெசிகா தன்னுடைய உறவை முடித்து கொண்டார்.

இந்நிலையில் ஜெசிகா இது குறித்து கூறியது, ஜான் ஸ்டோன்ஸ் மில்லி இருவரும் பிரிவது மிகவும் வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.

எனக்கு ஜான் ஒரு விளையாட்டு வீரர் என்று தெரியாமல் தான் அவருடன் நான் பழகினேன் பின்புதான் அவரை பற்றி தெரிந்தது. இது குறித்து மில்லி என்னிடம் பேசினார். அதன் பின் நான் அவருடன் பழகுவதை நிறுத்தி விட்டேன் என்றார்.

இந்நிலையில் தனது 18 மாத குழந்தையுடன் ஜான், கடந்த டிசம்பர் மாதத்தில் இருந்து மனைவியை விட்டு பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார்.

மேலும் தனது கால் தொடையில் பச்சைகுத்தி கொண்டுள்ள மனைவியின் படத்தை லேசர் சிகிச்சை மூலம் நீக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே தனது குழந்தையை தன்னுடனேயே வைத்துக்கொள்ள கூறி நீதிமன்றத்தை அணுகவுள்ளதாக மில்லி கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Recent posts

உலக கோப்பையை 6வது முறையாக வென்றது ஆஸ்திரேலியா..இறுதி போட்டியில் இந்தியா தோல்வி..

ஐசிசி உலக கோப்பை சாம்பியன் பட்டத்தை ஆறாவது முறையாக ஆஸ்திரேலிய அணி என்று சாதனை படைத்துள்ளது. அகமதாபாத்தில் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் இந்திய அணியை ஏழு விக்கெட்...
Thamil Paarvai

2023 உலகக்கோப்பை இறுதி போட்டியில் இந்திய அணி தோல்வி சோக கடலில் ரசிகர்கள்

ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 2023 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா தோல்வி அடையக் காரணமே இந்திய அணிக்கு எதிராக போன ஒரு முடிவு தான். இந்தியா –...
Thamil Paarvai

ஐரோப்பிய கால்பந்து போட்டி – ஜெர்மனி, போர்ச்சுக்கல் 2-வது சுற்றுக்கு முன்னேற்றம்

ஐரோப்பிய கண்டத்தில் உள்ள நாடுகள் பங்கேற்ற “யூரோ” கோப்பை கால்பந்து போட்டி கடந்த 11-ந் தேதி தொடங்கியது. 24 நாடுகள் பங்கேற்ற இந்த போட்டியில் நேற்றுடன் லீக்...
Thamil Paarvai

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்- நியூசிலாந்து வெற்றிக்கு 139 ரன்கள் நிர்ணயித்தது இந்தியா

இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இங்கிலாந்தில் உள்ள சவுத்தம்டனில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் இந்தியா 217 ரன்களும், நியூசிலாந்து 249 ரன்களும்...
Thamil Paarvai

மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு ஒலிம்பிக் தொடருக்கான சீருடையை அறிமுகம் செய்து வைத்தார்…

ஒலிம்பிக் போட்டி ஜூலை 23-ந்தேதி முதல் ஆகஸ்ட் 8-ந்தேதி வரை டோக்கியாவில் நடக்கிறது. பார்வையாளர்கள் இல்லாமல் போட்டி நடைபெறுகிறது. இந்த போட்டியில் பதக்கம் வெல்வதற்காக இந்திய வீரர்கள்-...
Thamil Paarvai

இந்திய வீரர்கள் குடும்பத்துடன் இங்கிலாந்து டெஸ்ட் தொடர்செல்ல அனுமதி

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி, இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் ஆகியவற்றில் கலந்துகொள்வதற்காக இந்திய அணி நாளை இங்கிலாந்துக்கு புறப்படுகிறது.இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான உலக டெஸ்ட்...
Thamil Paarvai

ஐபிஎல் போட்டி தொடரை தள்ளி வைத்தது சரியான முடிவு – வில்லியம்சன்

கடந்த மாதம் இந்தியாவில் தொடங்கிய 14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி தொடரின்போது சில வீரர்கள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து ஐ.பி.எல். போட்டி தொடர் காலவரையின்றி...
Thamil Paarvai

இலங்கை கிரிக்கெட்டின் வருவாய் இழப்பை சரிகட்ட கூடுதல் போட்டியில் விளையாட பிசிசிஐ சம்மதம்

இந்திய கிரிக்கெட் அணி கடந்த வருடம் இலங்கை சென்று ஒயிட்-பால் கிரிக்கெட் போட்டியில் விளையாட இருந்தது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக போட்டி ரத்து செய்யப்பட்டது.இதை ஈடுகட்டும்...
Thamil Paarvai

ஓய்வு அறிவிப்பைத் திரும்பப்பெற ஏபி டி வில்லியர்ஸ் மறுப்பு: தென்ஆப்பரிக்கா கிரிக்கெட் வாரியம்

தென்ஆப்பிரிக்காவின் அதிரடி பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் கடந்த 2018-ம் ஆண்டு மே 23-ந்தேதி சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். தன்னுடைய திடீர் ஓய்வு...
Thamil Paarvai

Leave a Comment