சிறுகதை சிறுவர் பக்கம்

உண்மையில் ரொம்ப பாசம் இவருக்கு..

இருநூறு மைல் தொலைவில் வசித்து வந்த தனது தாய்க்கு ஒரு ரோஜா வாங்க ஒரு நபர் பூக்கடையில் தனது மகிழுந்துவை நிறுத்தினார். அவர் தனது மகிழுந்துவிலிருந்து இறங்கும்போது ஒரு இளம் பெண் சாலையில் புலம்புவதைக் கவனித்தார். அவர் என்ன காரணம் என்று அந்த பெண்ணிடம் கேட்டார். ‘நான் என் அம்மாவுக்கு ஒரு சிவப்பு ரோஜாச் செண்டு வாங்க விரும்பினேன். ஆனால் என்னிடம் எழுபத்தைந்து ரூபாய் மட்டுமே உள்ளன, ஒரு சிவப்பு ரோஜாச் செண்டின் விலை நூறு ரூபாய் ஆகும்” என்று பதிலளித்தாள்.

அவர் புன்னகைத்து, ‘என்னுடன் வாருங்கள். நான் உங்களுக்கு வாங்கிக் கொடுக்கிறேன் என்றார்.” அவர் அந்த பெண்ணுக்கு ஒரு ரோஜாச் செண்டை வாங்கிக் கொண்டு தனது தாய்க்கு ஒரு ரோஜாவை மட்டும் வாங்கினார். அவள், ‘தயவுசெய்து! நீங்கள் என்னை என் அம்மாவிடம் அழைத்துச் செல்வீர்களா” என்று கேட்டாள். அவள் அவரை ஒரு கல்லறைக்கு அழைத்துச் சென்றாள், அங்கே உள்ள அவளது அம்மாவின் கல்லறையில் வாங்கிய ரோஜாச் செண்டை வைத்தாள்.

அதை பார்த்து திகைத்துப் போன அவர், பூக்கடைக்குத் திரும்பி, இரண்டு ரோஜாச் செண்டை வாங்கிக் கொண்டு தனது தாயைப் பார்க்கச் சென்றார்.

நீதி : வாழ்க்கை சிறியது. உங்களை நேசிக்கும் நபர்களிடம் நீங்கள் அதிக நேரம் செலவிடுங்கள்.

Rose for Mother..!

A man stopped his car at a flower shop to buy a rose for his mother, who lived two hundred miles away. As he descended from his car, he saw a young woman lamenting on the road. He asked the woman what the reason was. “I wanted to buy a red bouquet for my mother. But I have only seventy-five rupees and the price of a rose is one hundred rupees” she replied.

The man smiled and said, “Come on with me, I will buy a bouquet to you”. He bought the red rose bouquet to her and bought only a rose for his mother. She said, “please ! you would take me to my mother.” She directed him to a cemetery, where she placed a rose bouquet on her mother′s grave.

Shocked by saw this, he returned to the flower shop and bought a pair of rose bouquet and went to visit his mother.

Moral : Life is short. Spend much time for those who loves you.

Recent posts

என்ன பாஸ் இப்படி நடந்து விட்டதே..

காட்டில் ஒரு கிராமம் இருந்தது. அங்கு ஒரு விவசாயி மிகவும் அன்பாகவும் அனைவருக்கும் உதவியாகவும் இருந்தார். அந்த விவசாயி ஒரு குளிர்கால காலையில் தனது வயல் வழியாக...
Thamil Paarvai

கொஞ்சம் யோசித்து முடிவு எடுத்து இருக்கலாமே…

ஒரு பெண்ணிடம் ஒரு செல்ல நாய் இருந்தது. அது அவளுக்கு மிகவும் உண்மையாக இருந்தது. ஒரு நாள் தன் குழந்தையை நாயின் பராமரிப்பில் விட்டுவிட்டு, அவள் சந்தைக்குச்...
Thamil Paarvai

ஆஹா.. தந்தையை மாற்றிய மகள்..

ராம் என்ற ஏழை ஒருவன் தனது குடும்பத்துடன் வசித்து வந்தான். அவனுக்கு ஒரு மனைவியும், ஒரு மகள் மட்டும் இருந்தனர். மகள் தனது தந்தைக்கு கிறிஸ்துமஸ் நாளன்று...
Thamil Paarvai

அவர்களின் முட்டாள்தனத்துக்கு அளவே இல்லாம போச்சு..

முன்னொரு காலத்தில் ஒரு நாட்டில் வாழும் மக்கள், இந்த உலகத்திலேயே அவர்கள்தான் பெரிய அறிவாளிகள் என்று நினைத்துக் கொண்டிருந்தனர். ஆனால், அவர்கள் அனைவரும் சரியான முட்டாள்கள் என்பது...
Thamil Paarvai

இது தெரிந்தால் நீங்களும் சிறந்தவர்கள் ஆகலாம்..

கோவில் யானை ஒன்று நன்றாக குளித்துவிட்டு, சாலையில் வந்து கொண்டிருந்தது. ஒரு சிறிய பாலத்தில் யானை வரும்போது எதிரே சேற்றில் குளித்துவிட்டு ஒரு பன்றி வாலை ஆட்டிக்கொண்டே...
Thamil Paarvai

அவர் திருந்தினாரா?? இல்லையா??

பரத் ஒரு ஊரில் வசித்து வந்தான். அவன் அழகாக இருந்தான். ஆனால் அவன் ஒரு முட்டாள். எந்த வேலையையும் ஒழுங்காக செய்ய மாட்டான். அவன் முட்டாள் என்று...
Thamil Paarvai

என்ன ஒரு அருமையான யோசனை பாருங்களேன்

மீத்து ஒரு அழகான பச்சை கிளி. ஒவ்வொரு நாளும் அது காலையில் உணவைத் தேடி புறப்பட்டு விடும், மாலையில் திரும்பி வந்து தனது கூட்டில் ஓய்வெடுக்கும். ஒரு...
Thamil Paarvai

புதையல் இரகசியம்….

ஒரு விவசாயிக்கு வயது அதிகமானதால் இறக்கும் தருவாயில் இருந்தார். தம் பிள்ளைகள் பொறுப்பில்லாமல் இருப்பதை பற்றி கவலையாக இருந்தார். ஒருநாள் அவர், தம் பிள்ளைகளை அருகில் அழைத்தார்....
Thamil Paarvai

இவருக்கு இருந்தாலும் இவ்வளவு கர்வம் இருக்கக்கூடாது.

ஒரு கிராமத்தில் குரு ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர் பாடம் கற்றுக் கொடுப்பதில் சிறந்தவராக இருந்தார். அதனால் அவரிடம் நிறைய மாணவர்கள் வந்து குவிந்தனர். ஆனால் அவர்...
Thamil Paarvai

Leave a Comment