காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் 44 பேர் உயிரிழப்பு…டெல்லியில் நாளை பாதுகாப்பு அமைச்சரவை குழு கூட்டம்
பாதுகாப்பு தொடர்பான மத்திய அமைச்சரவை குழு கூட்டம் நாளை காலை 9.15 மணிக்கு நடைபெற உள்ளது. ஜம்மு – காஷ்மீரின் புல்வாமா பகுதியில் சிஆர்பிஎப் வீரர்கள் மீது தீவிரவாதிகள் எதிர்பாராத நேரத்தில் பயங்கர தாக்குதல்...




