திருமணமாகி நான்கு நாட்களேஆன நிலையில் இளைஞனுக்கு காத்திருந்த அதிர்ச்சி!
திருமணமாகி நான்கு நாட்களிலேயே இளைஞர் ஒருவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் நெல்லியடி பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. நேற்று முன்தினம் குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். நெல்லியடி வடக்கு சரஸ்வதி வீதியைச்...




