அதிகரிக்கும் கொரோனா தொற்று: மீண்டும் கனேடிய மாகாணம் ஒன்றில் ஆனால்…
கனேடிய மாகாணமான பிரிட்டிஷ் கொலம்பியாவில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது. நேற்றைய நிலவரப்படி, பிரிட்டிஷ் கொலம்பியாவில் 150 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், அவர்களில் 44 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். அவர்களில்...




