நடிகர் அஜ்மல் அமீர் நடிகை நயன்தாரா இயக்குனர் மிலண்ட் ராவ் இசை கிரிஷ் ஓளிப்பதிவு ஆர்.டி.ராஜசேகர் சிபிஐ அதிகாரியாக இருக்கும் நயன்தாரா, ஒரு விபத்தில் அவரது கண்களை இழக்கிறார். கண்களை இழந்ததால் வேலையும் பறிபோகிறது....
நடிகர் சுபாஷ் செல்வம் இயக்குனர் விக்னேஷ் கார்த்திக் இசை சதிஷ் ரகுநாதன் ஓளிப்பதிவு கோகுல் பெனாய் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் போலீஸ் அதிகாரியாக இருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ், திருச்சியில் இருந்து சென்னைக்கு பணியிட மாற்றம்...
இலங்கையின் வானிலையில் இன்று மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் மழை பெய்யும் என்று வானிலை மையம் எதிர்வு கூறுகிறது. ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும்...
கலிகமுவ சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் பிரதான வைத்தியராக செயற்பட்ட வைத்தியர் பத்ம சாந்த கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளார். ஒரு மாதத்திற்கு முன்னர் தொற்றால் பாதிக்கப்பட்ட அவர் கேகாலை பொது வைத்தியசாலையில் சிகிச்சைப்...
தன்னை விமர்சித்த ஒருவரை கைது செய்வதற்காக நடுவானில் விமானத்தை கடத்தியவர் பெலாரஸ் நாட்டின் அதிபர். அந்த வகையில் பெலாரஸ் நாட்டின் அதிபரான Alexander Lukashenko உலகின் கவனம் ஈர்த்துள்ள நிலையில், அவரது நாட்டின் மீது...
நேற்று (9.8.2021, திங்கட்கிழமை) நள்ளிரவு, அமெரிக்காவுடனான கனடாவின் எல்லைகள் திறக்கப்பட்டதும், கனடாவுக்குள் முதல் ஆளாக ஓடோடி வந்தவர்களில் Gina Chircoவும் ஒருவர். அமெரிக்காவின் மிச்சிகனில் வாழும் Ginaவும், ஒன்ராறியோவில் வாழும் அவரது காதலரான Tony...
அவுஸ்திரேலியாவில் பெண் ஒருவர் ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசி பெற்றுக்கொண்டதைத் தொடர்ந்து, இரத்தக்கட்டி உருவாகி உயிரிழந்துள்ளார். நியூ சவுத் வேல்ஸைச் சேர்ந்த அந்த 34 வயது பெண்ணுக்கு ஆஸ்ட்ராசெனகா நிறுவன தயாரிப்பான கொரோனா தடுப்பூசி பெற்றுக்கொண்டதைத் தொடர்ந்து...
கொழும்பு – கோட்டை நீதவான் நீதிமன்ற வளாகத்தில் பெரும் பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. கொழும்பில் இடம்பெற்ற அதிபர்−ஆசிரியர் ஆர்ப்பாட்ட பேரணியின் போது, கைது செய்யப்பட்ட 44 பேரையும் நீதிமன்றத்திற்கு ஆஜர்படுத்துவதற்காக அழைத்துவந்துள்ளது. இந்த நிலையில், நீதிமன்ற...
களுபோவில மருத்துவமனையில் காணப்படும் நிலை குறித்த தனது சொந்த அனுபவங்களை ஊடகவியலாளர் திலக்சானி மதுவந்தி முக நூலில் அச்சத்தையும் கவலையும் ஏற்படுத்தும் படங்களுடன் பகிர்ந்துகொண்டுள்ளார். அவர் தனதுபதிவில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இந்தியா குறித்து நான்...
ஜப்பானின் டோக்கியோ மாகாணத்தில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியின் 200 மீற்றர் ஓட்டப்பந்தயத்தில் கனடா வீரர் அன்ட்றே டி க்ரேஸே சாதனைப்படைத்துள்ளார். ஜப்பானின் டோக்கியோ மாகாணத்தில் கடந்த மதம் தொடங்கிய ஒலிம்பிக் போட்டிகள் அனைத்தும்...