உலகம் செய்திகள் புதிய செய்திகள்

டிரம்ப் பேட்டி: புல்வாமா தாக்குதலை அடுத்து இந்தியா-பாகிஸ்தான் இடையே ஆபத்தான சூழ்நிலை

இந்தியா – பாகிஸ்தான் இடையே ஆபத்தான சூழ்நிலை நிலவுவதாக புல்வாமா தாக்குதல் குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பேட்டியளித்துள்ளார்.

ஜம்மு – காஷ்மீர் மாநில புல்வாமா அருகே நடந்த தீவிரவாத தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.இதனால் தற்போது இந்தியாவிற்கும் பாகிஸ்தானிற்கும் இடையே மிகவும் மோசமான சூழ்நிலை நிலவுவதாகவும், மிகவும் ஆபத்தான சூழ்நிலை நிலவுவதாகவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இதனை நிறுத்த தற்போது முயற்சி மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த தீவிரவாத தாக்குதலில் அதிக பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் இதனை நிறுத்த முயற்சி மேற்கொள்வதாகவும், தீவிரவாதத்தை தடுக்கும் முயற்சியில் முழுமையாக ஈடுபட்டுள்ளதாகவும் பேட்டியளித்தார்.இந்த சம்பவத்தில் இந்தியா ஒரு வலுவான காரணத்தை பார்ப்பதாகவும் இந்த தாக்குதலில் இந்தியா கிட்டத்தட்ட 50 பேரை இழந்தது என்றும் அதனை தன்னால் புரிந்து கொள்ள முடிகிறது என்றும் தெரிவித்துள்ளார்.

எனது நிர்வாகம் இரு நாடுகளிலும் அதிகாரிகளுடன் பேசிக்கொண்டிருந்தது. நாங்கள் பேசிக்கொண்டிருக்கிறோம்,நிறைய பேர் இருக்கிறார்கள், இது மிகவும் மென்மையான சமநிலையை உருவாக்கும் என்றும் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் நடந்த பிறகு இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நிறைய பிரச்சினைகள் உள்ளன என்று ட்ரம்ப் தெரிவித்தார்.பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டு வந்த ரூ.7இ100 கோடி நிதியுதவியை அமெரிக்கா நிறுத்தியுள்ளது. பாகிஸ்தானுடன் ஆலோசனை கூட்டம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார். கடந்த காலங்களில் நல்ல உறவு இருந்தது எனவும் தெரிவித்துள்ளார்.இந்தியா அத்துமீறி தாக்குதல் நடத்தினால் அதற்கு பாகிஸ்தான் ராணுவம் சரியான பதிலடியை கொடுக்கும் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஐநா பாதுகாப்பு கவுன்சிலும் புல்வாமா தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.

Recent posts

10 ஆவது நாடாளுமன்றத்தில் இடம்பெறவுள்ள தமிழ் எம்.பிக்கள்

பொதுத்தேர்தலில் மக்கள் ஆணை மூலம் 25 தமிழ் எம்.பிக்கள் தெரிவாகி இருந்தனர்.இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு கிடைக்கப்பெற்ற தேசியப் பட்டியல் ஆசனம் ஊடாக வைத்தியர் ப. சத்தியலிங்கமும் தேசிய...
Thamil Paarvai

ஜனாதிபதி அனுரகுமார தலைமையிலான புதிய அமைச்சரவை இன்று பதவியேற்பு

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் ஆட்சியின் புதிய அமைச்சரவை சற்று முன்னர் அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய நிதி, பாதுகாப்பு மற்றும் டிஜிட்டல் அமைச்சுக்களை சமகால ஜனாதிபதி அநுகுமார திசாநாயக்க தன்வசம்...
Thamil Paarvai

தமிழரசு கட்சி சஜித்துக்கு ஆதரவு வழங்கும் தீர்மானத்தில் எனக்கு உடன்பாடு இல்லை..

தமிழரசு கட்சியின் மத்திய  சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்குவதாக எடுத்த முடிவு எனக்கு உடன்பாடு இல்லை என தமிழரசு கட்சியின் கொழும்பு கிளை தலைவரும் மத்திய குழு...
Thamil Paarvai

தமிழ்ப் பொதுவேட்பாளர் தமிழரசுக்கட்சிக்கு உதவி

இன்று வவுனியாவில் தமிழரசுக்கட்சியின் மத்திய குழுக்கூட்டம் நடப்பதாக அறிவிக்கப் பட்டிருந்தது. ஆனால் இன்று நடந்த கூட்டத்தில் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா கலந்து கொள்ளவில்லை. அதன் முக்கிய...
Thamil Paarvai

பிரேஸிலின் வோபாஸ் விமான சேவைக்கு சொந்தமான விமானம் சாவோ போலா நகரில் விழுந்து விபத்து ஏற்பட்டதில் 62 பேர் உயிரிழந்தனர்.

இரட்டை எஞ்சின் கொண்ட அந்த விமானம் தெற்கு மாநிலமான பரானாவில் உள்ள காஸ்கேவலில் இருந்து சாவோ பாலோ நகரிலுள்ள குவாருல்ஹோஸ் விமான நிலையத்திற்குப் பறந்து கொண்டிருந்தபோது, ​​வின்ஹெடோ...
Thamil Paarvai

138 ரன்னில் சுருண்ட இந்தியா: 27 ஆண்டுக்கு பிறகு தொடரை வென்ற இலங்கை

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி தற்போது 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி டையில்...
Thamil Paarvai

இலங்கைக்கு 3 வது இடம்

2024 பாரிஸ் ஒலிம்பிக் தொடக்க விழாவிற்கான 11 சிறந்த கலாச்சார ஆடைகள் பெயரிடப்பட்டுள்ளன. அவற்றுள் இலங்கையின் கலாசாரத்தை வெளிக்காட்டி உருவாக்கப்பட்ட ஆடையானது மூன்றாம் இடத்தைப் பெற முடிந்துள்ளது....
Thamil Paarvai

பென்சில்வேனியாவில் நடந்த பிரசார கூட்டத்தில் டிரம்ப் காதில் காயத்துடன் தப்பினார்.

பென்சில்வேனியாவில் நடந்த பிரசார கூட்டத்தில் டிரம்ப், பேசிக் கொண்டு இருந்த போது மர்ம நபர் திடீரென துப்பாக்கியால் சுட்டார். இதில் டிரம்ப் காதில் காயத்துடன் தப்பினார். மருத்துவமனையில்...
Thamil Paarvai

வரலாற்றில் முதல் முறையாக மட்டு. ஆயர் இல்லத்தினால் அருட்தந்தையர்களுக்கு எதிராக வழக்கு

மட்டக்களப்பு (Batticaloa) ஆயர் இல்லத்தில் இடம்பெற்ற ஒன்று கூடலை திருட்டுத்தனமாக வீடியோ செய்து முகநூலில் பதிவேற்றம் செய்த சம்பவம் தொடர்பாக ஆயர் இல்லத்தினால் இருவருக்கு எதிராக தொடரப்பட்ட...
Thamil Paarvai

Leave a Comment