உலகம் செய்திகள் தலைப்பு புதிய செய்திகள் ஜோதிடம்

அப்போவே கணித்த நாஸ்ட்ரடாமஸ் 2021 ஆம் ஆண்டு என்ன நடக்கப்போகுது தெரியுமா?

2021இல் என்னென்ன முக்கிய நிகழ்வுகள் நடக்கும் என நாஸ்ட்ரடாமஸ் கணித்துள்ளதை பார்க்கலாம்.

பிரான்ஸ் நாட்டை சேர்ந்தவர் நாஸ்ட்ரடாமஸ். இவர் சுமார் 465 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர். ஆனால், வரும் காலத்தில் நடக்கக்கூடியவற்றை முன்கூட்டியே கணித்தது மட்டுமல்லாமல், அவை நிஜமாகவே நடந்தது வரலாறு.

3797ஆம் ஆண்டு வரை இவர் பல விஷயங்களை கணித்துள்ளார். அதில், 2021ஆம் ஆண்டில் என்னென்ன கணித்து சொல்லியிருக்கிறார் என்பதை பார்க்கலாம்.

ஜாம்பிகளின் எழுச்சி.

பாதி மரணமடைந்து, பாதி உயிருடன் சுற்றக்கூடிய மனிதர்களை உருவாக்கும் நோய் 2021ல் பரவத் தொடங்குமெனவும், ஏராளமானோர் உயிரிழப்பார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

உலக பஞ்சம்.

2021ஆம் ஆண்டில் மிகப்பெரிய அளவில் உணவுப் பஞ்சம் ஏற்படும் என அவர் தெரிவித்துள்ளார். இதேபோல, இந்தாண்டில் மிகப்பெரிய உணவுப் பஞ்சம் ஏற்படும் என ஐநாவும் எச்சரித்துள்ளது.

விண்கல் தாக்குதல்.

தீயால் வான்வழித் தாக்குதல் நடத்தப்படும் எனவும், மிகப்பெரிய விண்கல் தாக்கப்போவதாகவும் நாஸ்ட்ரடாமஸ் தனது புத்தகத்தில் தெரிவித்துள்ளார்.

நிலநடுக்கம்.

மேற்குலகத்தில் மிகப்பெரிய இயற்கை சீற்றம் நடைபெறும் என எச்சரித்துள்ளார். குறிப்பாக நிலச்சரிவு அல்லது நிலநடுக்கம் ஏற்படும் என குறிப்பிட்டுள்ளார்.

மூன்றாம் உலகப் போர்.

மிகப்பெரிய உலகத் தலைவரின் மரணத்தின் விளைவாக, மூன்றாம் உலகப் போர் உருவாகும் என மிக ஆபத்தான கணிப்பையும் நாஸ்ட்ரடாமஸ் தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Recent posts

2026 குளிர்கால ஒலிம்பிக் (மிலான்-கோர்டினா) நிகழ்ச்சிகளின் தினசரி நேர அட்டவணை (Daily Schedule)

2026 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுகள் இத்தாலியில் மிலான் (Milan) மற்றும் கோர்டினா டி’அம்பெசோ (Cortina d’Ampezzo) பகுதிகளில் நவம்பர் 6 முதல் 22 வரை நடைபெற்றன. 🇮🇹இவை...
Thamil Paarvai

விளையாட்டுகள் உலகத்தை ஒன்றிணைக்கின்றன

ஒலிம்பிக் விளையாட்டுகள் மனித உடல் திறன், மன உறுதி மற்றும் உலக ஒற்றுமையின் சின்னமாக விளங்குகின்றன. அதில் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுகள், பனி மற்றும் பனிக்கட்டுகளில் நடைபெறும்...
Thamil Paarvai

பொதுமக்களுக்கு விசேட அறிவிப்பு !உடனடியான வைத்திய ஆலோசனை பெறவும்

பேரிடருக்குப் பின்னர் ஏற்படக்கூடிய சுகாதாரப் பிரச்சினைகள் மற்றும் தொற்றுநோயைக் கட்டுப்படுத்திக் கொள்ள பொதுமக்கள் விரைந்து பொது சுகாதார பரிசோதகர்களிடம் ஆலோசனை மற்றும் உதவியைப் பெறுமாறு இலங்கை பொது...
Thamil Paarvai

நீடிக்கும் சிவப்பு அறிவிப்பு! முடிவுகளை வழங்கும் வரை, மக்கள் தமது வீடுகளுக்குத் திரும்ப வேண்டாம்

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் மாவட்ட அலுவலக அதிகாரிகள் ஆய்வு செய்து முடிவுகளை வழங்கும் வரை, மக்கள் தமது வீடுகளுக்குத் திரும்ப வேண்டாம் என்று அந்த நிறுவனத்தின்...
Thamil Paarvai

இலங்கை உட்பட பெருவெள்ளத்தில் தத்தளிக்கும் மூன்று நாடுகள்

புயலால் ஏற்பட்ட சேதங்கள் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், நூற்றுக்கணக்கானவர்கள் காணாமல் போயுள்ளதாகவும் அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது. வெப்பமண்டல புயலால் அதிகரித்த...
Thamil Paarvai

புதிய பாதையை நோக்கிய கனடா

கனடா 2025 கூட்டாட்சி பட்ஜெட் “Canada Strong” — நாட்டின் பொருளாதார வளர்ச்சி, தொழில்துறை ஆற்றல், மற்றும் சமூக கட்டமைப்பை மேம்படுத்தும் நோக்கத்துடன் வடிவமைக்கப்பட்ட மிகப்பெரிய தேசிய...
Thamil Paarvai

சீனாவின் அதிர்ச்சி கட்டமைப்பு: அணு தாக்குதல்களையும் தாங்கும் செயற்கை தீவு உருவாக்கம்

தென் சீனக் கடலில் வெளிப்பட்ட புதிய இராணுவ ரட்சண தளம்; உலக நாடுகள் கவலை பீஜிங், புதன்:தென் சீனக் கடலில் சீனா அமைத்துள்ள புதிய செயற்கை தீவுக்...
Thamil Paarvai

தீபாவளி பண்டிகை :கனடாவில் வெளியான சிறப்பு அஞ்சல்

தீபாவளி பண்டிகையை சிறப்பிக்கும் வகையில், கனடா அஞ்சல் துறை சாா்பில் சிறப்பு அஞ்சல் தலை வெளியிடப்பட்டுள்ளது. கனடாவின் பன்முக கலாசார கட்டமைப்பைக் கொண்டாடும் நோக்கில், இந்த அஞ்சல்...
Thamil Paarvai

அமெரிக்காவுடன் பேச்சுக்கு தயார் கனடா பிரதமர் மார்க் கார்னி வெளியிட்ட அறிவிப்பு.

அமெரிக்காவுடன் ஆக்கபூர்வமான வர்த்தக பேச்சு வார்த்தைக்கு தயாராக இருப்பதாக கனடா பிரதமர் மார்க் கார்னி அறிவித்துள்ளார். ஆசிய உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக மலேசியா வந்துள்ள அவர், கோலாலம்பூரில்...
Thamil Paarvai

Leave a Comment