ஆட்டோ டிரைவரான சந்தானம் தனது மாமா மொட்ட ராஜேந்திரனுடன் வசித்து வருகிறார். தினமும் குடித்து விட்டு ரகளை செய்யும் இவர்களின் தொல்லை தாங்க முடியாமல் அந்த பகுதி மக்கள் இருவரையும் அடக்குவதற்கு ஏதாவது செய்ய...
வெளிநாட்டில் மிகப்பெரிய தொழிலதிபரான நாசரின் மகன் சுமன். அவரது தங்கை ரம்யா கிருஷ்ணன் பிரபுவை காதலித்து திருமணம் செய்து கொள்கிறார். ஒரு சாதாரண வழக்கறிஞரை திருமணம் செய்து கொள்வதால் அவர்களை ஏற்றுக்கொள்ளாத நாசர் பிரபுவை...
ஜம்மு காஷ்மீரின் குல்காம் பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி பொலிஸ் அதிகாரிகள் 7 பேர் உயிரிழந்துள்ளனர். ஜம்மு காஷ்மீரின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள குல்காம் பகுதியில் பனிச்சரிவு ஏற்பட்டது. இதன்போது பனிப்பாறைகள் வேகமாக உருண்டு...
அதிகரித்துள்ளது… அதிகரித்துள்ளது… தமிழகத்தின் கடன் தொகை அதிகரித்துள்ளது என்று தெரிய வந்துள்ளது. தமிழகத்தின் கடன் தொகை 2006ம் ஆண்டு 57 ஆயிரம் கோடியாக இருந்தது. இந்நிலையில் கடந்த 13 ஆண்டுகளில் கடன் படுவேகமாக அதிகரித்து...
பதவி உயர்வு… ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுக்கு பதவி உயர்வு அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. ஐஏஎஸ் அதிகாரிகள் ஹனிஷ் சோப்ரா, அஜய் யாதவ், லட்சுமி பிரியா, ஜெயந்தி,...
மேற்கு வங்க மாநிலத்தில் பொதுக்கூட்டம் ஒன்றியல் உரையாற்றிய பிரதமர் மோடி மம்தா பானர்ஜியின் மோசமான ஆட்சியில் மக்கள் பரிதவிப்பதாக தெரிவித்துள்ளார். மக்கள் நலனே முக்கியம் எனக்கூறி ஆட்சிபீடம் ஏறியவர்கள் தற்போது வன்முறைக் கலாசாரத்தைப் பரப்பி...
டுபாயில் மறைந்திருந்த பாதாள உலக குழுத் தலைவர் மாகந்துரே மதுஷ் உட்பட அவருடன் கைது செய்யப்பட்டவர்களில் ராஜதந்திர கடவுச்சீட்டு வைத்திருந்தவர் யார் என்பது தொடர்பிலான விசாரணையை நடத்துமாறு நிதி அமைச்சர் மங்கள சமரவீர கோரியுள்ளார்....
2019 ஆம் ஆண்டின் ஆரம்ப பகுதியிலேயே நாட்டில் துரித ஏற்றுமதி பொருளாதாரம் ஒன்றை ஸ்தாபிப்பதற்கான வழிமுறைகளை செயற்படுத்தி வருவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இதன் ஊடாக 2030 ஆம் ஆண்டுக்குள் அனைத்து கடன்களையும்...
ரொறன்ரோவில் வங்கி ஏ.டி.எம். இயந்திரங்கள் அமைந்துள்ள பகுதிகளில், கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளையரை பொலிஸார் தீவிரமாக தேடி வருகின்றனர். இச்சம்பம் குறித்து தகவல் அறிந்தோர் தம்மைத் தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். கடந்த...
கனடாவில் கடந்த 2017-ம் ஆண்டு மசூதியில் புகுந்து துப்பாக்கி சூடு நடத்தி 6 -பேரை கொன்ற வாலிபருக்கு ஆயுள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2017-ம் ஆண்டு ஜனவரி 29-ம் தேதி கனடாவின், கியூபெக்...