நடிகர் ஆர்யா நடிகை துஷாரா விஜயன் இயக்குனர் பா ரஞ்சித் இசை சந்தோஷ் நாராயணன் ஓளிப்பதிவு ஜி முரளி விமர்சிக்க விருப்பமா?1970-களில் வட சென்னையில் குத்துச் சண்டை மிகப் பெரிய விளையாட்டாகவும் கவுரவமாகவும் பார்க்கப்படும்...
கோடை வெயிலுக்கு உடலை குளிர்ச்சியாக வைத்து கொள்ளும் உணவுகளை அடிக்கடி சாப்பிடுவது நல்லது. இந்த வகையில் இந்த பானம் உடலுக்கு குளுமை தரும். செய்வதும் மிகவும் சுலபம். தேவையான பொருட்கள்: கெட்டித் தயிர் –...
ரொறன்ரோ பியர்சன் சர்வதேச விமான நிலையம் வரும் வெளிநாட்டு பயணிகளுக்கு இனி இரண்டு வரிசைகள் ஒதுக்கப்படும் என நிர்வாகிகள் தரப்பு தெரிவித்துள்ளனர். ஒரு வரிசையில் முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் எனவும், இன்னொரு வரிசையில் தடுப்பூசி...
பெரும்பாலான பெண்கள் வீட்டை விட்டு வெளியே செல்லும்போது கூந்தலை அலங்கரிப்பதற்கு காண்பிக்கும் அக்கறையை வீட்டில் இருக்கும்போது காண்பிப்பதில்லை. அதிலும் பகல் பொழுதில் கூந்தல் மீது செலுத்தும் கவனத்தை இரவில் தொடர்ந்து கடைப்பிடிப்பதில்லை. இரவு நேரத்தில்...
இதுவரை இல்லாத வகையில், 2021ஆம் ஆண்டில், 40,000 புலம்பெயர்ந்தோர் தங்கள் பெற்றோர் மற்றும் தாத்தா பாட்டிகளை கனடாவுக்கு வருவதற்கு ஸ்பான்சர் செய்ய, கனடிய அரசாங்கம் அனுமதி உள்ளதாக கூறப்படுகின்றது. பெற்றோர் மற்றும் தாத்தா பாட்டிகள்...
முதல் ட்ரைமெஸ்டர் முதல் மூன்று மாதம் – கர்ப்பம் அடைந்து முதல் மூன்று மாதங்கள் கருவின் அளவு சிறியதாக இருந்ததால் படுத்து உறங்க சிரமமின்றி இருந்தது. நான்கு மாதங்கள் தொடங்கியதிலிருந்து முன்புபோல் இயல்பாக படுக்க...
காஷ்மீர் மாநிலம் ஜம்மு விமான படைத்தளத்தில் கடந்த மாதம் 27-ந்தேதி 2 மர்ம டிரோன்கள் (ஆளில்லா குட்டி விமானம்) பறந்து வந்து தாக்குதல் நடத்தின. 2 டிரோன்களிலும் சிறிய வகை ஆர்.டி.எக்ஸ். வெடிகுண்டுகளை பொருத்தி...
பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்படக் கூடாது என இலங்கையின் தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவால் நியமிக்கப்பட்ட, மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றுள்ளனவா என்பது குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஆணைக்குழு தெரிவித்துள்ளது. எவ்வாறெனினும், பிரித்தானியா உள்ளிட்ட...
கனடாவில், பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் தொடர்ந்து காட்டுத்தீ பரவி வருவதைத் தொடர்ந்து, மாகாணம் முழுமைக்கும் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. இதனால், நூற்றுக்கணக்கான குடும்பங்கள் வீடுகளை வெளியேற்றப்படவேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதுடன், ஆயிரக்கணக்கானோர் எப்போது வெளியேற்றப்படுவோமோ...
சீனாவில் பெய்து வரும் கனமழையால் சுமார் ஒன்றரை லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த சில நாட்களாகப் ஹெனான் மாகாணத்தில் பெய்து வரும் கனமழையால் வீதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மஞ்சள் ஆறு மற்றும் ஹைஹே...