அதிரடித் தீர்மானம் ஜனாதிபதி கோட்டா நியமித்த ஆணைக்குழுவின் PTAவில் மாற்றம்
பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்படக் கூடாது என இலங்கையின் தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவால் நியமிக்கப்பட்ட, மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றுள்ளனவா என்பது குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஆணைக்குழு தெரிவித்துள்ளது. எவ்வாறெனினும், பிரித்தானியா உள்ளிட்ட...




