உடற்பயிற்சி என்பது அன்றாடம் செய்ய வேண்டியது. அது ஒரு வேலை என்பதைவிட அது ஒரு வாழ்க்கைமுறை என்ற புரிதல் அவசியம். 👉 முதலில் உடற்பயிற்சி செய்வதற்கு முன்பாக உடலை உடற்பயிற்சிக்கு ஏற்ப தயார்படுத்திக் கொள்ள...
வேலைக்கு செல்லும் அவசரத்தில் பலரும் காலை உணவை சரியாக உண்ணாமல் தவிர்த்து விடுகின்றனர். எனவே இவர்களின் இரத்தத்தில் குறைவான அளவே சர்க்கரை இருக்கும். இதனால் மூளைக்குத் தேவையான சக்தியையும் தேவையான ஊட்டச்சத்துக்களையும் கொடுக்க முடியாமல்...
👉சுத்தமான சமையல் அறையில் சமைக்க வேண்டும் என்றால் எல்லோருக்கும் பிடிக்கும். எனவே நீங்கள் சுத்தமான சமையல் அறையைப் பெற உங்களுக்காக சில குறிப்புகள். 👉 சமையலறையை சுத்தமாக பராமரிப்பதற்கு வாரமொரு முறையாவது சமையலறையில் உள்ள...
விருந்து என்ற சொல்லுக்குப் புதுமை என்பது பொருள். உறவினரும் நண்பரும் அல்லாதவராய் புதியராக நம்மிடம் வரும் மக்களை விருந்து என்றனர் தமிழர். நம் வீட்டுக்கு வரும் ஒவ்வொரு உறவினர்களையும், நண்பர்களையும் இன்முகத்துடன் வரவேற்று, இருப்பதைக்...
நீண்ட காலத்திற்கு முன்பு ராஜு என்ற ஒரு சிறுவன் வசித்து வந்தான். ராஜு அவனுடைய பெற்றோருக்கு கீழ்ப்படிந்து, எல்லோரிடத்திலும் மிகவும் அன்பாக இருப்பான். ராஜூவுக்கு கவீன் என்ற ஒரு வகுப்புத் தோழன் இருந்தான். ஆனால்...
ஒருமுறை ஒரு ஓநாய்க்கு அதிர்ஷ்டவசமாக ஒரு நல்ல இரவு உணவு கிடைத்தது. ஓநாய் தன் இடத்தில் அமர்ந்து சாப்பிட ஆரம்பித்தது. ஓநாய் தனது உணவை வேறு யாருடனும் பகிர்ந்து கொள்ள விரும்பவில்லை. ஓநாய் மிகவும்...
தந்தையின் மரணத்திற்குப் பின் மகன் தனது வயதான தாயை காப்பகத்தில் விட்டு விட்டு சில நேரங்களில் வந்து தனது தாயை சந்தித்து வருவான். ஒரு நாள் காப்பகத்திலிருந்து தொலைபேசி அழைப்பு ஒன்று அவனுக்கு வந்தது....
ஒரு மனிதர் ஒருவர் பூ கடைக்குச் சென்று, சில மலர்களை மூன்று நூறு மைல் தொலைவில் இருக்கும் தன்னுடைய தாய்க்கு அனுப்பும் படி அந்த பூக்கடையின் உரிமையாளரிடம் கேட்டுக் கொண்டு கடையில் இருந்து வெளியே...
ஒரு காலத்தில், ஒரு காட்டில் ஒட்டகமும் குள்ளநரியும் ஒன்றாக வாழ்ந்து வந்தது. காட்டுக்கு அருகில் ஒரு நதி இருந்தது. ஆற்றின் மறுபுறத்தில் கரும்பு வயல்கள் இருந்தன. ஒரு நாள் காலையில் குள்ளநரி ஒட்டகத்திடம் வந்து...
ஒரு காலத்தில், ஒரு தங்கப் பந்து வைத்திருந்த தனது அழகான இளவரசியுடன் ஒரு ராஜா வாழ்ந்து வந்தார். ஒரு நாள், தோட்டத்தில் விளையாடும்போது, பந்து ஒரு குளத்தில் விழுந்தது. இளவரசி உதவியற்ற நிலையில் அழுதுகொண்டிருக்கும்போது,...