‘ஜாக்குவார் ஸ்டுடியோஸ்’ பி வினோத் ஜெயின் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் ஜே பார்த்திபன் இயக்கத்தில் ஸ்ரீகாந்த், ராய் லட்சுமி நடிப்பில் ‘மிருகா’. இப்படத்தில் தேவ் கில், நைரா, வைஷ்ணவி சந்திர மேனன், த்விதா, பிளேக்...
உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி சவும்யா சுவாமிநாதன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:- உலக மக்கள் தொகையில் 10 சதவீதத்துக்கும் குறைவானவர்களுக்குத்தான் கொரோனாவுக்கு எதிரான ‘ஆன்டிபாடி’ எனப்படும் நோய் எதிர்ப்பு சக்தி...
பிரான்ஸ் நாட்டின் அதிபராக 2007-ம் ஆண்டு முதல் 2012-ம் ஆண்டு வரை இருந்தவர் நிக்கோலஸ் சர்கோசி. 66 வயதான சர்கோசி, மூத்த நிதிபதியிடம் இருந்து வழக்கு தொடர்பான தகவல்களை சட்டவிரோதமாக பெற முயன்றதாக குற்றச்சாட்டு...
🎼 தமிழ் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த நடிகர் எம்.கே.தியாகராஜ பாகவதர் 1910ஆம் ஆண்டு மார்ச் 1ஆம் தேதி தமிழ்நாட்டிலுள்ள மாயவரத்தில் (தற்பொழுது மயிலாடுதுறை) பிறந்தார். 🎼 இவர் தன்னுடைய 16வது வயதில்...
📰 பத்திரிக்கை உலக ஜாம்பவான் மற்றும் விடுதலைப் போராட்ட வீரரான ஏ.என்.சிவராமன் 1904ஆம் ஆண்டு மார்ச் 1ஆம் தேதி கேரள மாநிலம் கொச்சியில் பிறந்தார். 📰 இவர் கல்லூரியில் படிக்கும்போது ஒத்துழையாமை இயக்கத்திற்காக காந்திஜி...
ஒரு முறை ஒரு புத்திசாலி மன்னன் இருந்தார். அவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். அவர்களுக்கு அனைத்து கலைகளையும் கற்பிக்க சிறந்த அறிஞர்களை நியமித்தார். சில ஆண்டுகளுக்குப் பிறகு, மன்னர் மோசமாக நோய்வாய்ப்பட்டார். எனவே, மன்னர்...
ஆஷா என்ற ஒரு பெண் அவளது தாய் மற்றும் தந்தையுடன் ஒரு கிராமத்தில் வசித்து வந்தாள். ஒரு நாள், அவளுடைய தந்தை அவளுக்கு ஒரு எளிய பணியை வழங்கினார். கொதிக்கும் நீரில் நிரப்பப்பட்ட மூன்று...
ராம் மற்றும் பிரேம் பக்கத்து வீட்டுக்காரர்கள். ராம் ஒரு ஏழை விவசாயி. பிரேம் ஒரு நில உரிமையாளர். ராம் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தார். இரவில் தனது வீட்டின் கதவுகளையும் ஜன்னல்களையும் மூடுவதற்கு ராம் ஒருபோதும்...
இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர் இராஜேந்திர பிரசாத் 1884ஆம் ஆண்டு டிசம்பர் 3ஆம் தேதி பீகாரில் பிறந்தார். இவரை மக்கள் பாபுஜி என்று அன்புடன் அழைத்தனர். புகழ்பெற்ற வழக்கறிஞராகப் பணியாற்றிய இவர் காந்திஜியின் ஒத்துழையாமை...
நவீன இலக்கிய எழுத்தாளரான தி.ஜானகிராமன் 1921ஆம் ஆண்டு பிப்ரவரி 28ஆம் தேதி திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே உள்ள தேவக்குடியில் பிறந்தார். இவர் கல்லூரியில் படித்தபோதே, விடுதலைப் போராட்ட கூட்டங்களில் கலந்துக்கொண்டார். அதுதொடர்பாக பல...