Author : Thamil Paarvai

இலங்கை செய்திகள் தலைப்பு புதிய செய்திகள்

இறுதிப்போரில் இராணுவத்திடம் அகப்பட்ட ஒரு இலட்சத்து 47 ஆயிரம் தமிழர்கள் எங்கே?சபையில் கேள்வி

Thamil Paarvai
“இலங்கையில் இறுதிக்கட்டப் போரின்போது கிட்டத்தட்ட ஒரு இலட்சத்து 47 ஆயிரம் தமிழர்கள் இராணுவத்தினரிடம் அகப்பட்ட பின்னர் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உண்மையில் என்ன நடந்தது?” இவ்வாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற...
இலங்கை செய்திகள் தலைப்பு புதிய செய்திகள்

மனித உரிமை தினத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் சங்கத்தினரால் வவுனியாவில் பேரணி

Thamil Paarvai
தமிழர் தாயக காணாமலாக்கப்பட்ட உறவுகளைத் தேடும் சங்கத்தினரால் இன்றைய தினம் வவுனியாவில் பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது. மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு இன்றைய தினம் வவுனியா நகரசபை மண்டபத்தில் தமிழர் தாயகத்தில் கையளிக்கப்பட்டு, கடத்தப்பட்டு,...
இலங்கை செய்திகள் தலைப்பு புதிய செய்திகள்

மற்றுமொரு உயர் பதவிக்கு ஒய்வு பெற்ற இராணுவ அதிகாரி நியமனம்!

Thamil Paarvai
பொதுமக்கள் பாதுகாப்பு துறை அமைச்சின் செயலாளராக இராணுவ அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டிருக்கிறார். இளைப்பாறிய மேஜர் ஜெனரல் ஜகத் அல்விஸ் இந்த பதவிக்கு நியமிக்கப்பட்டிருக்கிறார். இந்த அமைச்சு கடந்த நவம்பர் 22 ஆம் திகதி புதிதாக...
இலங்கை உலகம் செய்திகள் புதிய செய்திகள்

தமிழீழ ஆய்வு நிறுவனத்தின் ஆரம்ப கால பொறுப்பாளர் சிறீ காலமானார்!

Thamil Paarvai
தமிழீழ விடுதலைப் புலிகளினால் யாழ்ப்பாணத்தில் உருவாக்கப்பட்ட தமிழீழ ஆய்வு நிறுவனத்தின் பொறுப்பளராக விளங்கிய அப்பையா சிறீதரன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர் கடந்த 7ம் திகதி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 1984ம் ஆண்டு...
இலங்கை செய்திகள் புதிய செய்திகள்

தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை விவகாரம்! பிரதமர் வழங்கியுள்ள வாக்குறுதி

Thamil Paarvai
“தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்கக் கோரி தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்வைத்துள்ள வேண்டுகோள் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுடன் நேரில் பேசி தீர்க்கமான முடிவொன்றை விரைவில் எடுப்போம்.” இவ்வாறு உறுதியளித்தார் பிரதமர் மஹிந்த ராஜபக்ச....
இலங்கை உலகம் செய்திகள் புதிய செய்திகள்

லண்டனில் தனது இரண்டு பிள்ளைகளையும் படுகொலை செய்த இலங்கையர்! நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

Thamil Paarvai
லண்டனில் குடும்ப தகராறு காரணமாக தனது இரண்டு குழந்தைகளையும் படுகொலை செய்த இலங்கையர், காலவரையறையின்றி வைத்தியசாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடராஜா நித்தியகுமார் கடந்த ஏப்ரல்...
கனடா செய்திகள் புதிய செய்திகள்

கனடாவில் ஒரே ரயில் மீது வெவ்வேறு இடங்களில் இரண்டு வாகனங்கள் மோதல்

Thamil Paarvai
கனடாவில் இரண்டு மணி நேர இடைவெளியில் ஒரே ரயில் மீது வெவ்வேறு இடங்களில் இரண்டு வாகனங்கள் மோதி விபத்து நிகழ்ந்துள்ளது. Manitoba பகுதியில், Winkler என்ற இடத்துக்கு கிழக்கே உள்ள ஆளில்லா ரயில்வே கிராஸிங்...
இந்திய சினிமா சினிமா செய்திகள் புதிய செய்திகள்

அநியாயமாக பரிதாபமாக.. உயிரை விட்ட “கனவு கன்னிகள்”.. நீடிக்கும் மர்மம்

Thamil Paarvai
தமிழகத்தில் தொடர்ச்சியாக சின்னத்திரை நடிகர்கள் தற்கொலை செய்துகொள்வது நடந்து வருகிறது. அந்த வரிசையில் சித்ராவின் மரணமும் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.. சித்ராவின் தற்கொலை சம்பந்தமாக விசாரணை இன்னும் முழுமையாக முடிவடையாத நிலையில், தமிழகத்தின்...
இலங்கை செய்திகள் தலைப்பு புதிய செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டம்! மட்டக்களப்பில் பதற்றம்.

Thamil Paarvai
மட்டக்களப்பு பிரதான பஸ் நிலையத்தில் இன்று காலை காணாமல்போனவர்களின் உறவினர்கள் ஒன்றுகூடிய நிலையில் அவர்களை பொலிஸார் அங்கிருந்து கலைக்கமுற்பட்டபோது அங்கு பதற்ற நிலைமை ஏற்பட்டது. இன்று காலை சர்வதேச மனித உரிமைகள் தினம் என்ற...
இந்தியா செய்திகள் புதிய செய்திகள் விளையாட்டு

தொடரை இழந்திருந்தாலும் நடராஜனை நினைத்து என்னால் சந்தோஷப்படாமல் இருக்க முடியவில்லை: ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் நெகிழ்ச்சி!!

Thamil Paarvai
சிட்னி : இந்திய கிரிக்கெட் அணியில் அறிமுகமாகி சிறப்பாக ஆடி வரும் தமிழக வீரர் நடராஜனுக்கு ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் புகழாரம் சூட்டியுள்ளார். அண்மையில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளிடையே நடைபெற்ற டி20...