யாழ்.பல்கலைக்கழகத்தில் தொடரும் பதற்றம்.
யாழ். பல்கலையில் ஏற்பட்டிருக்கும் அசாதாரண சூழ்நிலை தொடர்ந்தும் நீடித்து வரும் நிலையில் தற்போது சட்டத்தரணி சுகாஸ் உள்ளிட்ட இளைஞர்கள் குழுவொன்று பல்கலைக்கழகத்திற்குள் உள்நுழைந்துள்ளது. இச்சூழலில் பல்கலைக்கழகத்தின் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் மற்றும் துணைவேந்தர் ஆகியோர்...




