யாழில் மயங்கி விழுந்த குடும்பஸ்தருக்கு நேர்ந்த சோகம்!
யாழ்ப்பாணம் அல்லாரை வடக்கில் மயங்கி வீழ்ந்த குடும்பஸ்தர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார். நெஞ்சு வலிப்பதாகக் கூறி மயங்கி வீழந்த நபரை வாகனத்தில் ஏற்றி சாவகச்சேரி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். மருத்துவமனையில் பரிசோதனை...