இலங்கை அரசாங்கம் எஸ்ட்ராசெனெகா தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு அறிவிப்பு
எஸ்ட்ராசெனெகா கோவிட் தடுப்பூசியின் இரண்டாவது அளவினை முதல் அளவை செலுத்திய ஆறு மாதங்களுக்குப் பிறகும் செலுத்திக் கொள்ள முடியும் என்று இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு, உலக சுகாதார அமைப்பின் தொழிநுட்பக்குழு சமர்ப்பித்த...