தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை விவகாரம்! பிரதமர் வழங்கியுள்ள வாக்குறுதி
“தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்கக் கோரி தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்வைத்துள்ள வேண்டுகோள் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுடன் நேரில் பேசி தீர்க்கமான முடிவொன்றை விரைவில் எடுப்போம்.” இவ்வாறு உறுதியளித்தார் பிரதமர் மஹிந்த ராஜபக்ச....




