நாட்டை நாசமாக்குவது யார் என்று விளக்கம் அளித்துள்ளார் மக்கள் விடுதலை முன்னணி பொதுச்செயலாளர். இரண்டு பிரதான கட்சிகளுமே நாட்டை நாசமாக்கி இலங்கையின் அடையாளத்தை அழிக்கும் நடவடிக்கைகளையே முன்னெடுத்துள்ளது என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர்...
பேரணிக்காக கொடுத்த ஹெல்மேட்டை திருப்பி கொடுக்காமல் போலீசாரே எடுத்துச் சென்ற சம்பவம்தான் டாக் ஆப் டவுனாக மாறியுள்ளது. திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் வட்டார போலீசார் மற்றும் தனியார் இரு சக்கர விற்பனை நிறுவனம் சார்பில்...
மக்களுக்குச் சேவை செய்யாத அரசியல்வாதிகளை அடித்துவிரட்ட வேண்டும் என அமைச்சர் மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார். மாத்தளையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற நடமாடும் சேவை நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்....
லிபியாவை சேர்ந்த 750 அகதிகளை கனடாவில் அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டின் குடியேற்ற துறை அமைச்சர் அகமத் ஹுசைன் கூறியுள்ளார். இது தொடர்பாக அகமத் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஏற்கனவே லிபியாவை சேர்ந்த 150 அகதிகளை...
சீனாவின் இன்று இடம்பெற்ற இருவேறு விபத்துக்களில் சிக்கி 13 பேர் உயிரிழந்துள்ளதாக அந் நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. அதன்படி சீனாவின் கிழக்கு பகுதியில் உள்ள அன்ஹுயி மாகாணத்துக்குட்பட்ட நெடுஞ்சாலை வழியாக வந்த 23 வாகனங்கள் அடுத்தடுத்து...
ஜம்மு காஷ்மீரின் குல்காம் பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி பொலிஸ் அதிகாரிகள் 7 பேர் உயிரிழந்துள்ளனர். ஜம்மு காஷ்மீரின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள குல்காம் பகுதியில் பனிச்சரிவு ஏற்பட்டது. இதன்போது பனிப்பாறைகள் வேகமாக உருண்டு...
அதிகரித்துள்ளது… அதிகரித்துள்ளது… தமிழகத்தின் கடன் தொகை அதிகரித்துள்ளது என்று தெரிய வந்துள்ளது. தமிழகத்தின் கடன் தொகை 2006ம் ஆண்டு 57 ஆயிரம் கோடியாக இருந்தது. இந்நிலையில் கடந்த 13 ஆண்டுகளில் கடன் படுவேகமாக அதிகரித்து...
பதவி உயர்வு… ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுக்கு பதவி உயர்வு அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. ஐஏஎஸ் அதிகாரிகள் ஹனிஷ் சோப்ரா, அஜய் யாதவ், லட்சுமி பிரியா, ஜெயந்தி,...
மேற்கு வங்க மாநிலத்தில் பொதுக்கூட்டம் ஒன்றியல் உரையாற்றிய பிரதமர் மோடி மம்தா பானர்ஜியின் மோசமான ஆட்சியில் மக்கள் பரிதவிப்பதாக தெரிவித்துள்ளார். மக்கள் நலனே முக்கியம் எனக்கூறி ஆட்சிபீடம் ஏறியவர்கள் தற்போது வன்முறைக் கலாசாரத்தைப் பரப்பி...