மாணவன் ஆற்றில் மூழ்கி உயிரிழப்பு!
சேலத்தில் எடப்பாடி அருகே பூலாம்பட்டியில் காவிரி ஆற்றில் மூழ்கி 7-ம் வகுப்பு மாணவன் கோகுலப்பிரியன் உயிரிழந்துள்ளார். குளிப்பதற்காக ஆற்றில் இறங்கிய போது எதிர்பாராத விதமாக மாணவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளான். இது குறித்து பூலாம்பட்டி...




