கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டிய கொள்ளையருக்கு பொலிஸார் வலைவீச்சு!
ரொறன்ரோவில் வங்கி ஏ.டி.எம். இயந்திரங்கள் அமைந்துள்ள பகுதிகளில், கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளையரை பொலிஸார் தீவிரமாக தேடி வருகின்றனர். இச்சம்பம் குறித்து தகவல் அறிந்தோர் தம்மைத் தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். கடந்த...