பெண் காவலர் ஸ்ரீவில்லிபுத்தூரில் தூக்கிட்டு தற்கொலை!
விருதுநகர் : ஸ்ரீவில்லிபுத்தூர் காவல்நிலையத்தில் பணிபுரிந்த பெண் காவலர் அமுதவள்ளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மருத்துவ விடுப்பில் புதுசெந்நெல்குளம் வீட்டில் இருந்த அமுதவள்ளி திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்....




