கிறிஸ்தவர்களின் தவக்காலம் திருநீற்றுப் புதனுடன் ஆரம்பமாகியுள்ளது!
தவக்காலம் இன்றைய தினம்(புதன்கிழமை) திருநீற்றுப் புதனோடு ஆரம்பமாகியுள்ளது. இயேசு கிறிஸ்துவின் சிலுவைப்பாடுகளை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் ஈஸ்டர் பண்டிகைக்கு முன்னர் 40 நாட்களை தவக்காலமாக அனுஸ்டிக்கின்றோம். தவக்காலம் சாம்பல் புதன் அல்லது திருநீற்றுப் புதனோடு...