தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவது இலங்கையின் நலன்களிற்கு நல்லது.- இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர்
ஐக்கிய இலங்கைக்குள் நீதி, சமாதானம் மற்றும் சமத்துவத்திற்கான தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவது இலங்கையின் நலன்களிற்கு உகந்த விடயம் என இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் வலியுறுத்தியுள்ளார். இலங்கை தலைவர்களை கடந்த மாதம் சந்தித்தவேளை...




