லண்டனிலுள்ள கனேடியர்களுக்கு – கனேடிய அரசாங்கம் எச்சரிக்கை!
லண்டனில் குடியிருக்கும் கனேடியர்களை மிகுந்த அவதானதுடன் செயற்படுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவில் பிரெக்ஸிற் தொடர்பான பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், ஆங்காங்கே ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதன்காரணமாக தமது நாட்டு பிரஜைகளை மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு...




