சுற்றுலா விடுமுறையை கழிப்பதற்காக வெளிநாட்டில் இருந்து இலங்கை சென்ற தமிழர் பரிதாபமாக மரணம்!
பீஜீ நாட்டிலிருந்து இலங்கை சென்ற நபர் ஒருவர் கோர விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். சுற்றுலா விடுமுறையை கழிப்பதற்காக இலங்கை சென்றவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கொழும்பில் இருந்து மாரவில நோக்கி பயணித்த பேருந்து விபத்துக்குள்ளானதில்...




