நாட்டிற்காகவும், மக்களுக்காகவும் எனது அரசு 100 சதவீதத்திற்கும் மேலாக உழைத்துள்ளது : மக்களவையில் பிரதமர் பேச்சு
டெல்லி: நாட்டிற்காகவும், மக்களுக்காகவும் எனது தலைமையிலான அரசு 100 சதவீதத்திற்கும் மேலாக உழைத்துள்ளது என மக்களவையின் கடைசி அலுவல் நாளில் பிரதமர் மோடி பேசியுள்ளார். நடப்பு மக்களவையின் கடைசி அலுவல் நாளான இன்று பேசிய...