உதவியுள்ளனர் சென்னை அணி ராணுவ வீரர்களுக்கு !
ஐ.பி.எல்., தொடரின் 12வது ‘சீசன்’ நாளை துவங்குகிறது. துவக்கவிழா ரத்து செய்யப்பட்டு, இதற்கான செலவை புல்வாமா பயங்கரவாத தாக்குதலில் வீரமரணம் அடைந்த சி.ஆர்.பி.எப்., வீரர்களின் குடும்பத்திற்கு வழங்க ஐ.பி.எல்., நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்கிடையே,...