இந்தியா செய்திகள் புதிய செய்திகள்

கோவை குற்றவியல் நீதிமன்றத்தில் மணிவண்ணன் ஆஜர்படுத்தப்பட்டார் ஏப்.23 வரை காவல்

admin
பொள்ளாச்சி பாலியல் கொடூர வழக்கில் 5வது நபராக சேர்க்கப்பட்ட மணிவண்ணனுக்கு ஏப்.23 வரை காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. 3 நாள் சிபிசிஐடி காவல் முடிந்து கோவை குற்றவியல் நீதிமன்றத்தில் மணிவண்ணன் ஆஜர்படுத்தப்பட்டார். கடந்த 10ம் தேதி...
கிரிக்கெட் விளையாட்டு

ஐபிஎல் கொல்கத்தா அணிக்கு எதிரான வெற்றிக்கு காரணம் இவர்தான் – தோனி

admin
ஐபிஎல்-இல் சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிரான போட்டியில் முதலில் பேட் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 108 ரன்கள் எடுத்துள்ளது. ஐபிஎல்-இன் இன்றைய...
உலகம் செய்திகள் புதிய செய்திகள்

மன்னிப்பு கேட்க கால எல்லை இல்லை 100 ஆண்டுகளுக்கு பின் மன்னிப்பு கேட்ட – பிரிட்டன் பிரதமர்

admin
லண்டன்: ஜாலியன் வாலாபாக் படுகொலை சம்பவத்திற்கு, 100 ஆண்டுகள் கழித்து பிரிட்டன் மன்னிப்பு கேட்டுள்ளது. ஜாலியன் வாலாபாக் சம்பவம்: இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன் 1919ம் ஆண்டு பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் அருகே ஜாலியன்...
உலகம் செய்திகள் புதிய செய்திகள்

சைபீரியாவின் பனி மலைப் பகுதியின் ஆய்வில் 42 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய குதிரைக்குட்டி ஒன்றின் உடல் கண்டுபிடிப்பு

admin
மாஸ்கோ: ரஷ்யாவில் 42 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய குதிரைக்குட்டி ஒன்றின் முழு உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தென் கொரியா மற்றும் ரஷ்யாவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் சைபீரியாவின் பனி மலைப் பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பனியில்...
உலகம் செய்திகள் புதிய செய்திகள்

காதலை ஏற்க மறுத்ததால் இளம்பெண் கொடூரமாக கொலை

admin
துருக்கியில் திருமணமான நபரின் காதலை ஏற்க மறுத்ததால் இளம்பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. துருக்கி நாட்டின் மிகப்பெரிய நகரமான இஸ்தான்புல்லில் ஒரு விடுமுறை வாடகை குடியிருப்பில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக...
உலகம் செய்திகள் புதிய செய்திகள்

கிழக்கு லண்டனில் – 20 வயது இளைஞன் பரிதாபமாக பலி

admin
கிழக்கு லண்டன் மனோர் பார்க் பகுதியில் கத்திக்குத்து மற்றும் துப்பாக்கிசூட்டு தாக்குதலுக்கு இலக்காகி ஆணொருவர் உயிரிழந்துள்ளார். நேற்று இரவு 9.30 மணியளவில் இடம்பெற்ற இத்தாக்குதல் சம்பவத்தில் 20 வயது மதிக்கத்தக்க இளைஞரொருவரே உயிரிழந்ததாக பொலிஸார்...
இலங்கை செய்திகள் புதிய செய்திகள்

செல்ஃபி எடுத்தால் மரணதண்டனை – தாய்லாந்து அரசு எச்சரிக்கை

admin
பாங்காக்: விமான நிலையம் அருகே செல்ஃபி எடுத்தால் அதிகபட்சம் மரணதண்டனை விதிக்கப்படும் என தாய்லாந்து அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. மாய் காவோ என்ற கடற்கரை, சுற்றுலா பயணிகளுக்கு ஒரு பிரபலமான இடமாக உள்ளது, மாய்...
இலங்கை செய்திகள் புதிய செய்திகள்

அச்சுறுத்தும் வகையில் மானிப்பாயில் வாள்வெட்டுக் கும்பல் அட்டூழியம்

admin
மானிப்பாயில் மூன்று வீடுகளுக்குள் புகுந்த வாள்வெட்டுக் கும்பல் அங்கு வசிப்பவர்களை அச்சுறுத்தும் வகையில் அட்டூழியத்தில் ஈடுபட்டுத் தப்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் இன்று பிற்பகல் 2.30 மணியளவில் மானிப்பாய் இந்துக் கல்லூரி ஒழுங்கையிலுள்ள...
இலங்கை செய்திகள் புதிய செய்திகள்

குடும்ப தகராறை விசாரிக்கச் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் மீது தாக்குதல்!

admin
அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் குடும்ப தகராறை விசாரிக்கச் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த தாக்குதலில் காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட...
இலங்கை செய்திகள் புதிய செய்திகள்

மண்டைதீவில் கடற்படை முகாம் அமைப்பதற்காக தனியாருக்கு சொந்தமான காணி அளவீடு

admin
யாழ்ப்பாணம் – மண்டைதீவில் கடற்படை முகாம் அமைப்பதற்காக காணி அளவீடு செய்யும் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இந்த பணிகள் நாளை (வியாழக்கிழமை) மேற்கொள்ளப்படும் என நில அளவை திணைக்களம் அறிவித்துள்ளது. காணி சுவீகரிப்பு சட்டத்தின்கீழ் நாளை...