இலங்கை செய்திகள் புதிய செய்திகள்

யாழில் – வெயில் தாகத்தில் குளிர்பானம் என மண்ணெண்ணெயை அருந்திய சிறுவன்

admin
யாழ்ப்பாணம் – கைதடியில் வெயில் தாகத்தில் குளிர்பானம் என மண்ணெண்ணெயை அருந்திய சிறுவன் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். வெளிநாட்டிலிருந்து கைதடியில் உள்ள உறவினர் வீட்டுக்கு குடும்பத்துடன் வந்த சிறுவனே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளார். சம்பவ...
இந்தியா செய்திகள் புதிய செய்திகள்

கடுமையான வெப்பத்தில் இருந்த மக்கள் மகிழ்ச்சியில் : தென்காசியில் பலத்த மழை

admin
நெல்லை மாவட்டம் தென்காசி மற்றும் சுற்றுவட்டார இடங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. கடுமையான வெப்பம் நிலவி வந்த நிலையில் தற்போது மழை பெய்வதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்....
இந்தியா செய்திகள் புதிய செய்திகள்

பாஜக எம்எல்ஏ ஜெகன் பிரசாத் ஆக்ரா தொகுதி….. உடல் நலக்குறைவால் காலமானார்

admin
உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ரா தொகுதி பாஜக எம்எல்ஏ ஜெகன் பிரசாத் உடல் நலக்குறைவால் காலமானார். பாஜக எம்எல்ஏ ஜெகன் பிரசாத் உடல் நலக்குறைவால் இருந்தது குறிப்படத்தக்கது....
ஏனையவை விளையாட்டு

மகளிர் ஒற்றையர் பிரிவில் மேடிசன் கீஸ் சாம்பியன்

admin
சார்ல்ஸ்டன் ஓபன் மகளிர் ஒற்றையர் பிரிவில் மேடிசன் கீஸ் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். அமெரிக்காவின் தெற்கு கரோலினா மாகாணத்தில் உள்ள சார்ல்ஸ்டன் நகரில் நேற்று சார்ல்ஸ்டன் ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் இறுதிப் போட்டி...
இந்தியா செய்திகள் புதிய செய்திகள்

அமெரிக்க நீதிமன்றில் 2 வழக்குகள் கோட்டாவுக்கு எதிராக தாக்கல்!

admin
முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றத்தில் இரண்டு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகள் தொடர்பாக அவருக்கு நேற்றிரவு எழுத்துமூல அறிவிப்புகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. முதலாவது வழக்கை இலங்கையில் சுட்டுப் படுகொலை...
இலங்கை செய்திகள் புதிய செய்திகள்

குளவி கொட்டுக்கு இலக்காகி தோட்டதொழிலாளர்கள் வைத்தியசாலையில் அனுமதி

admin
கொட்டகலை டிரேட்டன் தோட்டத்தில் கொழுந்து பறித்துக் கொண்டிருந்த 35 பெண் தொழிலாளர்களும், ஒரு ஆண் தொழிலாளரும் குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளனர். இவர்கள், கொட்டகலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்தனர். இந்த...
இலங்கை செய்திகள் புதிய செய்திகள்

உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்ட ஒருவர் வீடு திரும்பிய பின்னர் உயிரிழந்த சோகம்!

admin
யாழ்ப்பாணத்தில் வீடு திரும்பிய பின்னர் திடீரென உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. யாழ்ப்பாணம், மருதனார் மடத்தில் இடம்பெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்ட ஒருவர், வீடு திரும்பிய பின்னர் இவ்வாறு உயிரிழந்துள்ளார்....
இந்தியா செய்திகள் புதிய செய்திகள்

மிசோரமில் முதல்முறையாக வாக்களிப்பவர்களுக்கு வழங்கப்படும் பரிசு!

admin
மிசோரம் மாநிலத்தில் முதல்முறையாக வாக்களிப்பவர்கள் மை வைத்த விரலை செல்பி எடுத்து அனுப்பினால் ரூ.7000 பரிசு வழங்கப்படும் என்று அம்மாநில தலைமை தேர்தல் அதிகாரி ஆசிஷ் குந்த்ரா அறிவித்துள்ளார். இந்தியாவின் வடகிழக்கில் உள்ள மாநிலங்களில்...
இந்தியா செய்திகள் புதிய செய்திகள்

நீதிமன்ற காவல் நீட்டிப்பு பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதான மூவவருக்கும்….

admin
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதான மூவரின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு செய்யப்பட்டது. கைதான சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார் ஆகிய மூவரின் நீதிமன்ற காவலை வரும் 22-ம் தேதி வரை நீட்டித்து கோவை தலைமை குற்றவியல்...
கனடா செய்திகள் புதிய செய்திகள்

கனடாவில் பெண் ஒருவர் விபத்தில் பரிதாபமாக உயிரிழப்பு

admin
கனடாவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஸ்கார்பரோவில் நெடுஞ்சாலை 401-ல் கார் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்தமையினாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் 31 வயதான பெண் ஒருவரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. காயமடைந்தவர் வைத்தியசாலையில்...