ஆன்மீகம் கிறிஸ்தவம்

தச்சனுக்குத் தெரியுமா?

Thamil Paarvai
தச்சனுக்குத் தெரியுமா தண்ணீரின் ஓட்டம்?’ – இயேசு பேதுருவின் படகை ஆழத்திற்குக் கொண்டுபோய் வலைகளைப் போடச் சொன்னபோது பேதுருவின் எண்ண ஓட்டம் இப்படித்தான் இருந்திருக்கும். ‘ஆயினும் உம் சொற்படியே வலைகளைப் போடுகிறேன்’ என்று பேதுரு...
ஆன்மீகம் கிறிஸ்தவம்

ஒரு வார்த்தை போதும்

Thamil Paarvai
ஜெருசலேம், கப்பர்நாகூம், சமாரியா உள்ளிட்ட பெரிய நகரங்களின் சட்டம் ஒழுங்கைக் காத்துவந்த ரோமானியப் படையணியில், யூதர்கள் அல்லாத பிற இனத்தைச் சேர்ந்தவர்களும் உயர்ந்த பொறுப்புகளில் இருந்தனர். நூறு படை வீரர்களுக்குத் தலைவராக இருப்பவர்களை ‘நூற்றுவர்...
ஆன்மீகம் கிறிஸ்தவம்

உலகின் முதல் கிறிஸ்துமஸ் குடில்

Thamil Paarvai
கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களில் கிறிஸ்துவின் பிறப்புக்காட்சியைக் காட்டும் கிறிஸ்துமஸ் குடில் அமைப்பது நம்மவரிடையே பாரம்பரியமாக நடக்கும் ஒரு நிகழ்வு. வத்திக்கானில் புனித பேத்ரு பசிலிக்கா பேராலயத்துக்குமுன் கிறிஸ்துமஸ் குடில் அமைக்கும் பழக்கத்தைப் புனித இரண்டாம் ஜான்...