சுவையான கஞ்சி ரமலான் காலத்தில் உடலில் நீர்வறட்சி ஏற்படாமல் தடுக்கும்
நோன்பு காலங்களில் நாம் எடுத்துக்கொள்ளவேண்டிய முக்கியமான உணவு நோன்புக்கஞ்சி. நோன்புக்கஞ்சியை சாப்பிட்டதும், நம் உடலில் நீர்வறட்சி சரியாகி உடல் சராசரி நிலைக்கு வந்துவிடும். நோன்புக்கஞ்சிதேவையான பொருட்கள்: பச்சரிசி – 100 கிராம்பயத்தம் பருப்பு –...