🌟 கோலம் – இப்பெயரை கேட்டவுடன் அனைவரின் மனதிலும் தோன்றக்கூடிய ஒரே விஷயம் எதுவென்றால் அது அழகுதான். ஆனால், அழகிற்காக மட்டும் கோலம் போடுகிறார்கள் என்றால் கிடையாது. பல மருத்துவ காரணங்களுக்காகவும், காலம் காலமாக...
கொரோனா வைரஸுக்குப் பிறகு, நோய் எதிர்ப்பு சக்தி 2020 ஆம் ஆண்டில் அதிகம் தேடப்பட்ட முக்கிய வார்த்தைகளில் ஒன்றாகும். கொடிய வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கு, நமது நோய் எதிர்ப்பு சக்தியை வலுவாகவும் இறுக்கமாகவும் வைத்திருப்பது...
பெருந்தொற்று காலத்தில் நம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்கான சிறந்த வழிகளில் ஒன்று மாஸ்க்கை தவறாமல் பயன்படுத்து தான். ஒரு நல்ல தரமான மாஸ்க் தொற்றுநோயின் தாக்கத்தை 70% வரை தடுக்கலாம் மற்றும் குறைக்கலாம். அதோடு பிற...
இன்று பலரும் காளானைப் பயன்படுத்தி பலவகையான சுவையுடைய உணவுகளைத் தயார் செய்கின்றனர். ஆனால், இதைப் பயன்படுத்துவோருக்கு இதன் மருத்துவப் பயன்கள் பற்றி தெரிவதில்லை. காளானில் அதிகளவு இரும்புச்சத்து, துத்தநாகச்சத்து, காப்பர், வைட்டமின் முஇ ஊஇ...
நம்மில் பலருக்கும் இருக்கும் பிரச்சனை முதுகுவலி. அலுவலகத்தில் அமர்ந்து பணிபுரிபவர்கள், மார்க்கெட்டிங் வேலையில் இருப்பவர்கள், 50 வயதுக்கு மேற்பட்டவர்கள், உடல் பருமனானவர்கள், 45 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் உள்ளிட்ட அனைவரையும் தாக்குகிறது இந்தப் பிரச்சனை....
நாம் சாப்பிடும் உணவை ஜீரணம் செய்ய நம் வயிற்றில் ஹைட்ரோ குளோரிக் என்ற அமிலம் சுரக்கும். இந்த அமிலம் அதிகமாக சுரந்து இரைப்பை மற்றும் சிறு குடல் சுவர்களில் உள்ள மியூக்கோஸா படலத்தை சிதைத்து...
ஆயுர்வேதம் என்பது பல ஆண்டுகளுக்கு முன்பாகவே இந்தியாவில் தோன்றிய ஒரு பழமையான இயற்கை சிகிச்சை முறை என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். முடி பிரச்சனை தொடங்கி, சருமம் மற்றும் பல்வேறு ஆரோக்கியம் சார்ந்த...
ஆரோக்கியமாக வாழ வேண்டியதன் அவசியத்தை தற்போது மக்கள் அனைவரும் உணர்ந்துள்ளனர். ஆரோக்கியத்தின் அவசியத்தை மக்கள் உணர்ந்தாலும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை யாரும் பின்பற்றுவதில்லை. ஆரோக்கிய உணவுகளை பொறுத்தவரை உண்மைக்கும் நாம் கேள்விப்படுவதற்கும் இடையில் நிறைய...
பெரும்பாலான மக்களின் இன்றைய முக்கிய பிரச்சனையாக இருப்பது உடல் எடை அதிகரிப்பு. நம்முடைய வாழ்க்கை முறை, உணவு பழக்கம், உடல் செயல்பாடுகள் அடிப்படையில் உடல் எடை அதிகரிக்கிறது. எடையை குறைக்க நீங்க பல்வேறு முயற்சிகளை...
முன்பனி காலம் தொடங்கி நாள் முழுவதும் குளிச்சியான சூழல் நிலவுகிறது. இதனால் இரண்டு விஷயங்கள் நடக்க வாய்ப்புள்ளது. ஒன்று நுண்ணுயிரிகள் உயிர்வாழ்வதற்கும் இனப்பெருக்கம் செய்வதற்கும் இது சரியான சூழலாகும், இரண்டு, குறைந்த வெப்பநிலை நம்...