சிறுகதை சிறுவர் பக்கம் பொதுவானவை

கடல் ஆமைகள் பற்றி ஒரு குட்டி கதை..!!

Thamil Paarvai
நம்மில் பெரும்பாலானோர் ஆமையை மிருகக்காட்சி சாலையில் அல்லது ஊர்வன பூங்காவில் பார்த்திருப்போம். இருப்பினும், அதன் கடல் இனத்தின் கடல் ஆமையை பலர் பார்த்திருக்க மாட்டார்கள். இது ஆச்சரியமல்ல, ஏனென்றால் இந்த ஊர்வனம் தங்கள் வாழ்நாள்...
சிறுகதை சிறுவர் பக்கம் பொதுவானவை

எப்படி இவரால் மட்டும் சுலபமாக செய்ய முடிகிறது..??

Thamil Paarvai
ஒரு நாள், சில இளைஞர்கள் துப்பாக்கிச் சூடு பயிற்சிக்காக காட்டிற்குச் சென்றனர். அவர்கள் சிறிது தூரத்தில் ஒரு சில பானைகளை வைத்து அதை நோக்கி குறி வைத்தனர். அவர்களில் யாரும் ஒரு பானையைக் கூட...
சிறுகதை சிறுவர் பக்கம் பொதுவானவை

கண்ணீர் மெழுகுவர்த்தியை அணைத்து விடுமா..?

Thamil Paarvai
ஒரு தந்தையும் அவருடைய ஒரே ஒரு மகளும் ஒன்றாக வாழ்ந்து வந்தனர். அவர் தன்னுடைய மகளை மிகவும் நேசித்தார் மற்றும் அவளுக்காக மட்டுமே தனது வாழ்க்கையை வாழ்ந்தார். ஒரு நாள் அவருடைய மகளுக்கு உடல்நிலை...
சிறுகதை சிறுவர் பக்கம் பஞ்ச தந்திரம்

சுண்டெலியின் பயம்

Thamil Paarvai
முன்னொரு காலத்தில் ஒரு காட்டில் முனிவர் ஒருவரின் குடிசை இருந்தது. அதன் அருகே ஒரு சின்ன மலை இருந்தது. அந்த மலையினருகே உள்ள ஒரு துவாரத்தில் சின்ன சுண்டெலி ஒன்று வாழ்ந்து கொண்டிருந்தது அந்தக்...
சிறுகதை சிறுவர் பக்கம் பஞ்ச தந்திரம்

வாய்மையே வெல்லும்

Thamil Paarvai
ஒரு ஊரில் கஞ்சன் ஒருவன் இருந்தான். அவன் மிகவும் கஞ்சமாக செலவு செய்வான். யாருக்கும் உதவி செய்யாதவன், அவனுக்கு ஒரு நாள் அவன் வீட்டுத் தோட்டத்தில் உள்ள வேப்பமரத்திற்கு அடியில் புதையல் இருப்பது போல...
சிறுகதை சிறுவர் பக்கம் பஞ்ச தந்திரம்

தூண்டில் மாட்டிய மீனும், தவளையும்

Thamil Paarvai
ஒரு முறை தூண்டி முள்ளில் குத்தப்பட்டிருந்த புழு துடித்துக்கொண்டிருந்தது. அதைப் பார்த்த ஒரு மீன், மனிதன் எனக்காக அவன் எங்கேயோ இருந்த புழுவைத் தூண்டி முள்ளில் குத்தி, தண்ணீருக்குள் விட்டிருக்கிறான்? என்றது. அட முட்டாளே!...
சிறுகதை சிறுவர் பக்கம் பஞ்ச தந்திரம்

ஆசைக்கும் எல்லை உண்டு

Thamil Paarvai
ஒரு காட்டு அதிகாரி இருந்தார். அவருக்கு அழகான ஒரு மகள் இருந்தாள். ஒரு நாள் பட்டாம்பூச்சியைத் துரத்திக்கொண்டே அந்தப் பெண் காட்டிற்கு சென்றாள். அப்போது அவளை பார்த்த ஒரு சிங்கத்திற்கு அந்தப் பெண்ணை மிகவும்...
சிறுகதை சிறுவர் பக்கம் பஞ்ச தந்திரம்

ஆந்தை பெற்ற சாபம்

Thamil Paarvai
கற்பூரவள்ளி என்ற காட்டில் ஆந்தை குடும்பம் ஒன்று வாழ்ந்து வந்தது. ஆந்தைக்கு இரண்டு ஆந்தை குஞ்சுகள் இருந்தன. ஆந்தைக் குஞ்சுகள் வளர வளர அம்மாவிடம் பல கேள்விகள் கேட்க ஆரம்பித்தன. ஒரு நாள், ஒரு...
சிறுகதை சிறுவர் பக்கம் பஞ்ச தந்திரம்

நண்பா

Thamil Paarvai
ஒரு ஊரில் ஒரு பெரிய ஆற்றங்கரை இருந்தது. அந்த ஆற்றங்கரையின் ஓரத்தில் ஒரு பெரிய அரச மரமும் இருந்தது. அந்த அரச மரத்தின் கிளையில் ஒரு புறா எப்போதும் வந்து அமர்வது வழக்கம். அப்படி...
சிறுகதை சிறுவர் பக்கம் பஞ்ச தந்திரம்

எலியின் பசி

Thamil Paarvai
ஒரு ஊரில் ஒரு எலி இருந்துச்சாம். . அது ரொம்ப நாள் பட்டினியா இருந்துச்சு. ஒரு நாள் எலிக்கு ரொம்ப பசியாம். அச்சமயம் ஒரு கூட்டை பாத்துச்சாம். அந்த கூட்டுக்குள்ள உள்ளே நுழைய சின்ன...