சிறுகதை சிறுவர் பக்கம் பொதுவானவை

கவலைப்படாதே சகோதரா!

Thamil Paarvai
காட்டில் பலசாலியான ஒரு சிங்கம் இருந்தது. ஆனால், அது எப்போது பார்த்தாலும் கவலைப்பட்டுக்கொண்டே இருந்தது. “எனக்கு இவ்வளவு பலம் இருந்தும், இரும்பு போன்ற நகங்களும் பற்களும் இருந்தும் என்ன உபயோகம்? கேவலம், இந்தக் காட்டுச்...
சிறுகதை சிறுவர் பக்கம் பொதுவானவை

ஒருவர் மட்டும் போதாது

Thamil Paarvai
ஓர் ஊரில் கிழவன் ஒருவன் தன் மனைவியுடன் வாழ்ந்து வந்தான். ஒரு பூனையை அவர்கள் அன்பாக வளர்த்து வந்தார்கள். முதுமையான அவர்களுக்கு ஒரு மகன் பிறந்தான்.மகன் குழந்தையாக இருக்கும் போதே அவர்கள் இருவரும் இறந்து...
சிறுகதை சிறுவர் பக்கம் பொதுவானவை

பாடாதே! செத்தேன்!

Thamil Paarvai
ஓர் ஊரில் செல்வன் ஒருவன் இருந்தான். வெளியூரில் இருந்து வந்த ஒருவன் அவனிடம் வேலைக் காரனாகச் சேர்ந்தான்.கள்ளம் கபடம் இல்லாத அந்த வேலைக்காரன் உண்மையாக உழைத்தான். செல்வன் அவனுக்குக் கூலி எதுவும் தரவில்லை. மூன்றாண்டுகள்...
சிறுகதை சிறுவர் பக்கம் பொதுவானவை

குருவி கொடுத்த விதை

Thamil Paarvai
ஓர் ஊரில் பெரிய பண்ணையார் ஒருவர் இருந்தார். அந்த ஊரில் இருந்த பெரும்பாலான நிலங்கள் அவருக்குத் தான் சொந்தம். அவரிடம் முனியன் என்ற உழவன் வேலை பார்த்து வந்தான். அவனுக்குக் குடிசை ஒன்றும் சிறிதளவு...
சிறுகதை சிறுவர் பக்கம் பொதுவானவை

எள்ளு போச்சு! எண்ணெய் வந்தது!

Thamil Paarvai
ஓர் ஊரில் உழவன் ஒருவன் இருந்தான். அவன் பெரிய மீசையுடன் பார்ப்பதற்குப் பயங்கரமாக இருந்தான். உழுவதற்காக அவன் வைத்திருந்த கலப்பை உடைந்து விட்டது. புதிய கலப்பை செய்வதற்கு மரம் வெட்டுவதற்காகப் பக்கத்திலிருந்த காட்டுக்குள் நுழைந்தான்...
சிறுகதை சிறுவர் பக்கம் பொதுவானவை

திறமையான குள்ளன்

Thamil Paarvai
ஏழை விறகுவெட்டி ஒருவன் தன் மனைவியுடன் வாழ்ந்து வந்தான். அவனுக்கு ஏழு மகன்கள் இருந்தனர். அவன் எவ்வளவோ கடுமையாக உழைத்தும் அவர்கள் பல நாட்கள் பட்டினி கிடந்தார்கள். ஒரு நாள் இரவு அவனுடைய மகன்கள்...
சிறுகதை சிறுவர் பக்கம் பொதுவானவை

பெரிய சோம்பேறி யார் ?

Thamil Paarvai
முன்னொரு காலத்தில் ஒரு நாட்டை வேடிக்கையான அரசன் ஒருவன் ஆண்டு வந்தான். மற்றவர்கள் என்ன செய்கிறார்களோ அதற்கு எதிராக செய்வதே அவன் வழக்கமாக இருந்தது. மற்றவர்கள் தாடையில் தாடி வைத்திருப்பதைப் பார்த்தான் அவன். உடனே...
சிறுவர் பக்கம் பொதுவானவை

மலைப்பாம்பும் மான் குட்டியும்

Thamil Paarvai
குறட்டி என்ற பெயர் கேட்டால் மஞ்சளாறு காட்டில் சிறுத்தைகளும், புலிகளும் கூட பயப்படும். இருபது அடிக்கும் நீளமாக மரங்களின் கிளைகளில் படர்ந்து இருக்கும் தனது அழகிய உடம்பும், கரும்புள்ளிகளும் அதற்கு பெருமையாக இருந்தது. கரும்பழுப்பு,...
சிறுவர் பக்கம் பொதுவானவை

குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்.

Thamil Paarvai
ஒரு நல்ல நாளன்று அக்பர் தன்னுடைய மோதிரத்தை தொலைத்து விட்டார். பீர்பால் நீதிமன்றத்திற்கு வந்தபோது, அக்பர் நான் என்னுடைய மோதிரத்தை தொலைத்து விட்டேன். அந்த மோதிரத்தை என் தந்தை எனக்கு பரிசாகக் கொடுத்தார். அதை...
சிறுகதை சிறுவர் பக்கம்

உண்மையில் ரொம்ப பாசம் இவருக்கு..

Thamil Paarvai
இருநூறு மைல் தொலைவில் வசித்து வந்த தனது தாய்க்கு ஒரு ரோஜா வாங்க ஒரு நபர் பூக்கடையில் தனது மகிழுந்துவை நிறுத்தினார். அவர் தனது மகிழுந்துவிலிருந்து இறங்கும்போது ஒரு இளம் பெண் சாலையில் புலம்புவதைக்...