மனித உரிமை தினத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் சங்கத்தினரால் வவுனியாவில் பேரணி
தமிழர் தாயக காணாமலாக்கப்பட்ட உறவுகளைத் தேடும் சங்கத்தினரால் இன்றைய தினம் வவுனியாவில் பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது. மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு இன்றைய தினம் வவுனியா நகரசபை மண்டபத்தில் தமிழர் தாயகத்தில் கையளிக்கப்பட்டு, கடத்தப்பட்டு,...




