வெற்றி பெற்ற பின் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து செங்கலைக் கொடுத்தது எதற்காக தெரியுமா?
சேப்பாக்கம் தொகுதியில் வெற்றி பெற்ற பின், தன் தந்தை ஸ்டாலினை சந்தித்த உதய நிதி ஸ்டாலின் அவருக் செங்கலை கொடுத்து வாழ்த்துக்களை பெற்றார். தமிழகத்தில் கடந்த மாதம் 6-ஆம் திகதி நடைபெற்று முடிந்த சட்டசபை...




