யாழில் சற்று முன்னர் சரமாரி கத்தி குத்து தாக்குதல்! ஆபத்தான நிலையில் இளைஞர்
யாழ்ப்பாணம் மட்டுவில் பகுதியில் சற்று முன்னர் சரமாரியாக கத்திக் குத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த தாக்குதலுக்கு இலக்காண ஆண் ஒருவர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குடல் வெளிவரும் அளவிற்கு இந்த கத்தி குத்து தாக்குதல்...