இறுதிக்கட்டப் போர் தொடர்பில் வெளிப்படை பேச்சு – சந்திரிக்கா!
இலங்கையின் இறுதிக்கட்டப் போரில் எவர் போர்க்குற்றம் இழைத்திருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்படத்தான் வேண்டும். அதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். சில தினங்களுக்கு முன் இந்தியாவுக்குப் பயணம்...




