திடீரென கண்டியில் 74 பேர் மயங்கி விழுந்தமையால் குழப்ப நிலை
கண்டி-பல்லேகல பகுதியில் பணியாளர்கள் பலர் மயங்கி விழுந்தமையினால் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. பல்லேகல முதலீட்டு ஊக்குவிடப்பு வலயத்திலுள்ள ஆடைக் கைத்தொழில் சாலையில் கடமையாற்றும் பணியாளர்களில் 74 பேர் திடீரென சுகயீனமடைந்துள்ளனர். இதன் காரணமாக அந்தப்...