யாழ்.பல்கலை மாணவர் ஒன்றியம் அழைப்பு – எமது வீட்டு முற்றங்களை நினைவு முற்றங்களாக்குவோம் .
இவ்வாண்டு முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் மூடப்பட்டது என்றால் நாங்கள் எமது வீட்டு முற்றங்களை நினைவு முற்றங்களாக்குவோம். முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பு கேட்டுக்கொண்டபடி மாலை 6 மணிக்கு ஆலயங்களில் மணியொலி எழுப்புவோம் என்று யாழ். பல்கலைக்கழக...




