மதூஷிடம் துபாயிலேயே விசாரணை மேற்கொள்ள தீர்மானம்
பாதாள உலகக்குழு தலைவர் மாகந்துரே மதூஷ் நாடு கடத்தப்படாவிடின் துபாய்க்கு சென்று அவரிடம் விசாரணைகளை மேற்கொள்வதற்கு பொலிஸார் தீர்மானித்துள்ளனர் இதேவேளை மாகந்துரே மதூஷை நாடு கடத்துமாறு வௌிவிவகார அமைச்சுனூடாக துபாய் அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக...




