உலகம் செய்திகள் புதிய செய்திகள்

எலிகளுக்கு இந்த நிலைமையா!

admin
ஆஸ்திரேலியாவின் Great Barrier Reef பவளப்பாறைகளில் வாழ்ந்த எலியினம் ஒன்று முற்றிலுமாக அழிந்துவிட்டதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். மனித நடவடிக்கைகளால் தூண்டப்பட்ட பருவநிலை மாற்றத்தால் அழிந்துவிட்ட முதல் பாலூட்டி விலங்கினம் Bramble Cay melomys எனும்...
உலகம் செய்திகள் புதிய செய்திகள்

முதல்முறையாக சந்திரனில் ஆய்வு நடத்த விண்கலம் அனுப்பும் இஸ்ரேல்!

admin
சந்திரனில் ஆய்வு நடத்த முதல் முறையாக இஸ்ரேல் விண்கலம் அனுப்ப உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சந்திரனுக்கு இதுவரை ரஷியா, அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய 3 நாடுகள் மட்டுமே விண்கலத்தை அனுப்பி ஆய்வு மேற்கொண்டுள்ளன....
இலங்கை செய்திகள் புதிய செய்திகள்

நீதிபதி இளஞ்செழியன் தமிழர்கள் வரலாற்றில் மறக்கமுடியாத உயரிய மனிதனுக்கு அஞ்சலி செலுத்தினார்

admin
1972 இல் ஒரு தனிமனிதனாக மொழியுரிமைப் போராட்டத்தில் சர்வதேசம் வரை சென்ற சிரேஸ்ட சட்டத்தரணி செல்லையா கோடிஸ்வரனின் இறுதி அஞ்சலி நிகழ்வில் திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகம் இளம்செழியன் கலந்து கொண்டு அஞ்சலி...
இலங்கை செய்திகள் புதிய செய்திகள்

கட்டுநாயக்காவில் வியட்நாம் பிரஜைகள் ஐவர் கைது

admin
போலியாகத் தயாரிக்கப்பட்ட தென்னாபிரிக்க கடவுச்சீட்டினைப் பயன்படுத்தி யுக்ரேனுக்கு செல்ல முயற்சித்த வியட்நாம் பிரஜைகள் ஐவர் இன்று பகல் கட்டுநாயக்க விமானநிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர். குறித்த ஐவரும் 30 வயதுடையவர்களென்றும் இவர்கள் ஐவரும் கடந்த 18ஆம்...
இந்தியா செய்திகள் புதிய செய்திகள்

ஐ.பி.எஸ்., அதிகாரிகள் 11பேர் இடமாற்றம்

admin
தமிழகத்தில் 11 ஐ.பி.எஸ்., அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து கூடுதல் தலைமை செயலாளரின் உத்தரவு: தமிழகத்தில் 11 ஐ.பி.எஸ்., அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதன்படி நெல்லை மாநகர போலீஸ் கமிஷனராக...
உலகம் செய்திகள் புதிய செய்திகள்

காதலியின் மோசமான செயல் : 4 வருடங்களாக அடைக்கப்பட்டிருந்த காதலன்

admin
காதல் கணவனை 4 வருடங்களாக வீட்டில் அடைத்து வைத்து கொடுமைப்படுத்திய சம்பவம் தான், பிரித்தானியாவில் நாங்கள் இதுவரை சந்தித்ததில் மோசமான ஒரு வழக்கு என பொலிஸார் தெரிவித்துள்ளார். பிபிசி தொலைக்காட்சியில் சமீபத்தில் ஒரு ஆவணப்படம்...
உலகம் செய்திகள் புதிய செய்திகள்

நினைவுப் பொருளாக கணவனின் குடலை பத்திரமாக பாதுகாத்து வைத்திருக்கும் பெண்!

admin
பிரித்தானியாவைச் சேர்ந்த ஒரு பெண் இறந்துபோன தன் கணவனின் குடலை பத்திரமாக பாதுகாத்து வைத்துள்ளார். பலர் தங்களுக்கு பிரியமானவர்களின் நினைவாக அவர்கள் பயன்படுத்திய பொருட்களை பாதுகாத்து வைப்பதுண்டு. பிரித்தானியாவின் Chelmsfordஐச் சேர்ந்த Tina Loudfoot...
இந்தியா செய்திகள் புதிய செய்திகள்

பேச்சுவார்த்தைக்காக பாகிஸ்தானுக்கு அளிக்கப்பட்ட அவகாசம் முடிந்துவிட்டது…. பிரதமர் பேச்சு

admin
பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான காலம் முடிந்துவிட்டது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். பயங்கரவாதிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டுவது அதை ஊக்குவிப்பதாக அமையும் என தெரிவித்தார். இந்தியா சுற்றுப்பயணம் வந்துள்ள அர்ஜென்டினா...
இலங்கை செய்திகள் புதிய செய்திகள்

இறுதிக்கட்டப் போர் தொடர்பில் வெளிப்படை பேச்சு – சந்திரிக்கா!

admin
இலங்கையின் இறுதிக்கட்டப் போரில் எவர் போர்க்குற்றம் இழைத்திருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்படத்தான் வேண்டும். அதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். சில தினங்களுக்கு முன் இந்தியாவுக்குப் பயணம்...
கனடா செய்திகள் புதிய செய்திகள்

இலங்கைத்தமிழர் கனடாவில் உயர் பதவி…

admin
தமிழ் இளைஞர் ஒருவர் ஒன்ராரியோ மாநிலத்தில் றொரன்ரோ மாநகரில் பொலிஸ் உத்தியோகஸ்தரராக பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார். இலங்கையை பூர்விகமாக கொண்ட இளைஞரே இவ்வாறு பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார். இலங்கையின் திருகோணமலையினை பூர்வீகமாக கெளதம் என்ற...