சிறுகதை சிறுவர் பக்கம்

என்ன பாஸ் இப்படி நடந்து விட்டதே..

காட்டில் ஒரு கிராமம் இருந்தது. அங்கு ஒரு விவசாயி மிகவும் அன்பாகவும் அனைவருக்கும் உதவியாகவும் இருந்தார். அந்த விவசாயி ஒரு குளிர்கால காலையில் தனது வயல் வழியாக நடந்து சென்றார். தரையில் ஒரு பாம்பைக் கண்டார், அது குளிர் காரணமாக விரைப்பாகவும், உறைந்தும் இருந்தது.

பாம்பு எவ்வளவு ஆபத்தானது என்பதை விவசாயி அறிந்திருந்தும் கூட, அவர் அதை எடுத்து மீண்டும் உயிர்ப்பிக்க தனது மார்பில் வைத்து வெப்பத்தைக் கொடுத்தார். பாம்பு விரைவில் புத்துயிர் பெற்று, அதற்கு போதுமான வலிமை கிடைத்ததும், அதனிடம் மிகவும் அன்பாக இருந்த மனிதனைக் கடித்தது.

மரணத்திற்கு வழி செய்கின்றது போல கடித்தது, விவசாயி தான் இறக்கப் போவதாக உணர்ந்தார். அவர் தனது கடைசி மூச்சை இழக்கும்போது, சுற்றி நின்றவர்களிடம், ‘ஒரு துரோகி மீது பரிதாபப்பட வேண்டாம் என்று என் தலைவிதியிலிருந்து கற்றுக்கொள்ளுங்கள்” என்றார்.

The farmer and the snake..!

There was a village in the forest. There one farmer was very kind and helpful to everyone. That farmer walked through his field one cold winter morning. He saw a snake on the ground which is stiff and frozen due to the cold.

Even though the farmer knew how dangerous the snake was, he took it and put the heat on his chest to warm it. The snake soon revived and when it got enough strength, bit the man who had been so kind to it. The snake soon revived and when it had enough strength, bit the man who had been so kind to it.

The bite was like deadly and the farmer felt that he gone to die. As he loss his last breath, he said to those standing around, “Learn from my fate not to take pity on a scoundrel”.

Recent posts

பேராசை கொள்ளாதீர்கள்

ஒருமுறை ஒரு நாய் மிகவும் பசியாக இருந்தது. அது எல்லா இடங்களிலும் உணவுக்காக அலைந்தது, கடைசியில் ஒரு எலும்பு துண்டை கண்டது. அது தன் வாயில் எலும்பு...
Thamil Paarvai

உங்களுக்குத் தெரியுமா? 07

1. பூச்சி இனங்களில் அறிவு மிக்கது எறும்பு. In the species of insects, ant has high knowledge. 2. ஆச்சரியமான விஷயங்களை பார்க்கும் போது...
Thamil Paarvai

உங்களுக்குத் தெரியுமா? 06

1. தூங்கும்போது நீர் நாய்கள் கைகளை பிடித்துக் கொண்டு தூங்கும். Otters hold hands when sleeping. 2. 1881 ஆம் ஆண்டில்இ மூன்று நபர்கள் அமெரிக்காவின்...
Thamil Paarvai

உங்களுக்குத் தெரியுமா? 05

1. நெப்டியூன் சூரியக் குடும்பத்தின் எட்டாவது மற்றும் மிக தொலைவில் உள்ள ஒரு கோளாகும். Neptune is the eighth and farthest known planet from...
Thamil Paarvai

உங்களுக்குத் தெரியுமா? 04

1. முதன் முதலில் சர்க்கரையை கரும்பிலிருந்து பிரித்தெடுத்த நாடு இந்தியா. India is the first country to extract sugar from sugarcane. 2. இந்திய...
Thamil Paarvai

கடல் ஆமைகள் பற்றி ஒரு குட்டி கதை..!!

நம்மில் பெரும்பாலானோர் ஆமையை மிருகக்காட்சி சாலையில் அல்லது ஊர்வன பூங்காவில் பார்த்திருப்போம். இருப்பினும், அதன் கடல் இனத்தின் கடல் ஆமையை பலர் பார்த்திருக்க மாட்டார்கள். இது ஆச்சரியமல்ல,...
Thamil Paarvai

எப்படி இவரால் மட்டும் சுலபமாக செய்ய முடிகிறது..??

ஒரு நாள், சில இளைஞர்கள் துப்பாக்கிச் சூடு பயிற்சிக்காக காட்டிற்குச் சென்றனர். அவர்கள் சிறிது தூரத்தில் ஒரு சில பானைகளை வைத்து அதை நோக்கி குறி வைத்தனர்....
Thamil Paarvai

கண்ணீர் மெழுகுவர்த்தியை அணைத்து விடுமா..?

ஒரு தந்தையும் அவருடைய ஒரே ஒரு மகளும் ஒன்றாக வாழ்ந்து வந்தனர். அவர் தன்னுடைய மகளை மிகவும் நேசித்தார் மற்றும் அவளுக்காக மட்டுமே தனது வாழ்க்கையை வாழ்ந்தார்....
Thamil Paarvai

சுண்டெலியின் பயம்

முன்னொரு காலத்தில் ஒரு காட்டில் முனிவர் ஒருவரின் குடிசை இருந்தது. அதன் அருகே ஒரு சின்ன மலை இருந்தது. அந்த மலையினருகே உள்ள ஒரு துவாரத்தில் சின்ன...
Thamil Paarvai

Leave a Comment