பதவி உயர்வு… ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.
ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுக்கு பதவி உயர்வு அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
ஐஏஎஸ் அதிகாரிகள் ஹனிஷ் சோப்ரா, அஜய் யாதவ், லட்சுமி பிரியா, ஜெயந்தி, சங்கர், விவேகானந்தன், ஞான சேகரன், ராஜசேகர், அருண் ராய், அனு ஜார்ஜ், அனந்த குமார், பூஜா குல்கர்னி, வள்ளலார், ஆபிரஹாம், சிவசண்முக ராஜா உள்ளிட்டவர்களுக்கு பதவி உயர்வு அளித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.