சிறுவர் பக்கம் பொது அறிவு

உங்களுக்குத் தெரியுமா? 01

1. உலகின் மிகப்பெரிய வாகன தயாரிப்பாளர் ஜப்பானியர் ஆவார்.       

Japan is the largest automobile producer in the world.

2. ஜப்பான் நாட்டின் எழுத்தறிவு விகிதம் கிட்டத்தட்ட 99 சதவீதம் ஆகும்.

Japans literacy rate is almost 99%.

3. ஜப்பானில் இரவு நடனம் என்பது 2015 வரை சட்டவிரோதமானதாக

இருந்தது.

Late night dancing was illegal in Japan until 2015.

4. ஜப்பான் 6இ800 க்கும் மேற்பட்ட தீவுகளைக் கொண்டுள்ளது.            

Japan consists of over 6,800 islands.

5. ஜப்பானின் 90 சதவீதம் கையடக்க தொலைபேசிகள் நீர்  புகாதவையாகும்.

In Japan, 90% of mobile phones are waterproofed.

6. வேலை செய்யும்போது தூங்குவதை, அது கடினமான உழைப்பால்

ஏற்பட்ட சோர்வு என்று ஜப்பான் ஏற்றுக்கொள்கிறது.

Sleeping on the job is acceptable in Japan, as it’s viewed as exhaustion from working hard.

7. ஜப்பானில் கருப்பு பூனைகளை அதிர்ஷ்டமாக கருதுகின்றனர்.              

Black cats are considered to bring good luck in Japan.

 8. ஜப்பானில் உள்ள ரயில்களின் சராசரி தாமத நேரம் வெறும் 18

வினாடிகள் ஆகும்.

The average delay of a Japanese train is just 18 seconds.

9. ஜப்பானில் குழந்தைகளைவிட செல்லப்பிராணிகள் அதிகமாகும்.   

There are more pets than children in Japan.

10. சதுர வடிவ தர்பூசணிகள் ஜப்பானில் விளைகின்றது.                                

 Square shape watermelons are grown in Japan.

Recent posts

 புலவரை வென்ற தெனாலிராமன்

ஒரு சமயம் விஜயநகரத்திற்கு வித்யாசாகர் என்ற ஒருவர் வந்திருந்தார். அவர் சகல சாஸ்திரங்களையும் அறிந்த புலவர். தம்மை போல யாரும் புலமை பெற்றவர் இருக்கமுடியாது என ஆணவம்...
Thamil Paarvai

அரசியின் கொட்டாவி

திருமலாம்பாள் என்ற அம்மையார் கிருஷ்ண தேவராயர் துணைவியருள் ஒருவர். அவர் அடிக்கடி கொட்டாவி விட்டுக்கொண்டே இருப்பார். அது பழக்கமாகி விட்டது. ஆனால் அரசருக்கோ அது பிடிக்கவில்லை. அன்றிரவு...
Thamil Paarvai

அரசவை விகடகவியாக்குதல்

அன்று கிருஷ்ணதேவராயரின் அரண்மனை அமர்களப்பட்டுக் கொண்டிருந்தது. அறிஞர் பெருமக்களும் மற்றவர்களும் மண்டபத்தில் குழுமியிருந்தனர். தெனாலிராமனும் ஓர் ஆசனத்தில் அமர்ந்தான். மன்னர் கிருஷ்ண்தேவராயர் வந்தவுடன் சபை கூடியது. வேற்றூரிலிருந்து...
Thamil Paarvai

யானையின் எடை

வெகு நாட்களாக வெளியூரில் இருந்த தெனாலிராமன், தலைநகர் ஹம்பிக்குத் திரும்பினான். அவன் ஊருக்குள் நுழையும்போது மக்கள் ஆங்காங்கே கூடிக் கூடி பேசுவதை கண்டான். காரணம் தெரியாமல் திகைத்தபடியே...
Thamil Paarvai

 நீர் இறைத்த திருடர்கள்

ஒரு சமயம் விஜயநகர ராஜ்யத்தில் கடும் வறட்சி ஏற்பட்டது. பருவ மழை தவறி விட்டதால் குளம், குட்டை, ஏரி எல்லாம் வற்றிவிட்டது. தெனாலிராமன் வீட்டுக் கிணற்றிலும் நீர்...
Thamil Paarvai

பிறந்த நாள் பரிசு

மன்னர் கிருஷ்ணதேவராயருக்குப் பிறந்தநாள் விழா. நகரமெல்லாம் தோரணம், வீடெல்லாம் அலங்காரம்! மக்கள் தங்கள் பிறந்த நாள் போல மன்னரின் பிறந்த நாளை மகிழ்ச்சியோடு கொண்டாடினர். முதல்நாள் இரவே...
Thamil Paarvai

புலவரை வென்ற தெனாலிராமன்

ஒரு சமயம் விஜயநகரத்திற்கு வித்யாசாகர் என்ற ஒருவர் வந்திருந்தார். அவர் சகல சாஸ்திரங்களையும் அறிந்த புலவர். தம்மை போல யாரும் புலமை பெற்றவர் இருக்கமுடியாது என ஆணவம்...
Thamil Paarvai

கிடைத்ததில் சம பங்கு

தெனாலி ராமன் கதைகள் – கிடைத்ததில் சம பங்கு ஒருநாள் கிருஷ்ணதேவர் அரண்மனையில் கிருஷ்ண லீலா நாடக நாட்டியம் நடைபெற ஏற்பாடு செய்திருந்தார். தெனாலிராமனைத் தவிர மற்ற...
Thamil Paarvai

வைத்திய செலவு

தெனாலி ராமன் கதைகள் – வைத்திய செலவு ஒரு சமயம் தெனாலிராமனுக்கு உடல் நலம் மோசமாகி விட்டது. வைத்தியரும் வந்து பார்த்தார். வைத்திய செலவு நிறைய ஆகும்...
Thamil Paarvai

Leave a Comment