உறுதியாக உள்ளார் ஜனாதிபதி யார் எதிர்த்தாலும் மரண தண்டனையை நிறைவேற்றுவேன்…..
யார் எதிர்த்தாலும் நாட்டில் மரண தண்டனை நிறைவேற்றப்படுவது நிச்சயம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீண்டும் உறுதியளித்துள்ளார். ஊடக பிரதானிகளுடன் ஜனாதிபதி செயலகத்தில் தற்போது நடைபெற்றுவரும் ஊடக சந்திப்பின்போதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார். இதேவேளை,...




