ரொறன்ரோ நபருக்கு இளம் வயது கர்ப்பிணி உட்பட இரண்டு பெண்கள் கொலை வழக்கில்கிடைக்கவிருக்கும் தண்டனை
இளம் வயது கர்ப்பிணி உட்பட இரண்டு பெண்களை கொன்று உடல்களை துண்டாக சிதைத்த நபர் தொடர்பில் தண்டனை தீர்ப்பு விசாரணை இன்று துவங்க உள்ளது. ரொறன்ரோவை சேர்ந்த 47 வயது ஆதம் ஸ்ட்ராங் என்பவர்...




