பிக்காசோ, மொண்ட்ரியன் திருடப்பட்ட ஓவியங்கள் மீட்பு
கொள்ளையடிக்கப்பட்ட பிக்காசோ மற்றும் பியட் மொண்ட்ரியன் கலைப்படைப்புகள் மீட்கப்பட்டுள்ளதாக கிரீஸ் பொலிஸார் தெரிவித்துள்ளனர். அத்துடன் இந்த திருட்டு சம்பவம் தொடர்பாக சந்தேக நபர்களை கிரீஸ் பொலிஸார் கைது செய்துள்ளனர். கிரீஸ் நாட்டின் தலைநகரான ஏதென்ஸ்...




