இஞ்சி பற்றிய சுவாரஸ்யமான சில தகவல்களை இங்கு காண்போம்… 1. இஞ்சி என்பது வேர் கிடையாது. வேர்த்தண்டு (rhizome) அதாவது நிலத்துக்கு அடியில் வளரும் தண்டுப் பகுதி. 2. இஞ்சி மூலிகைச் செடிகளின் வகையைச் சேர்ந்தது....
பெண்களின் முகத்திற்கு அழகு தருவதில் புருவங்களுக்கும் முக்கிய பங்குண்டு. உங்கள் முகத்திற்கு ஏற்ப எப்படி புருவத்தை சீர் செய்வது என்று பார்க்கலாம். பெண்களின் முகத்திற்கு அழகு தருவதில் புருவங்களுக்கும் முக்கிய பங்குண்டு. சில பெண்களின்...
தேங்காய் எந்த அளவுக்கு உடல் நலத்திற்கு ஆரோக்கியமோ அதே அளவிற்கு அதே அளவிற்கு முகம் மற்றும் முடியின் ஆரோக்கியத்தையும் இது பாதுகாக்கிறது. முகத்தின் அழகை பல மடங்காக மாற்ற ஒரு எளிய வழி இருக்கிறது....
ஆட்டோ டிரைவரான சந்தானம் தனது மாமா மொட்ட ராஜேந்திரனுடன் வசித்து வருகிறார். தினமும் குடித்து விட்டு ரகளை செய்யும் இவர்களின் தொல்லை தாங்க முடியாமல் அந்த பகுதி மக்கள் இருவரையும் அடக்குவதற்கு ஏதாவது செய்ய...
வெளிநாட்டில் மிகப்பெரிய தொழிலதிபரான நாசரின் மகன் சுமன். அவரது தங்கை ரம்யா கிருஷ்ணன் பிரபுவை காதலித்து திருமணம் செய்து கொள்கிறார். ஒரு சாதாரண வழக்கறிஞரை திருமணம் செய்து கொள்வதால் அவர்களை ஏற்றுக்கொள்ளாத நாசர் பிரபுவை...
ஜம்மு காஷ்மீரின் குல்காம் பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி பொலிஸ் அதிகாரிகள் 7 பேர் உயிரிழந்துள்ளனர். ஜம்மு காஷ்மீரின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள குல்காம் பகுதியில் பனிச்சரிவு ஏற்பட்டது. இதன்போது பனிப்பாறைகள் வேகமாக உருண்டு...
அதிகரித்துள்ளது… அதிகரித்துள்ளது… தமிழகத்தின் கடன் தொகை அதிகரித்துள்ளது என்று தெரிய வந்துள்ளது. தமிழகத்தின் கடன் தொகை 2006ம் ஆண்டு 57 ஆயிரம் கோடியாக இருந்தது. இந்நிலையில் கடந்த 13 ஆண்டுகளில் கடன் படுவேகமாக அதிகரித்து...
பதவி உயர்வு… ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுக்கு பதவி உயர்வு அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. ஐஏஎஸ் அதிகாரிகள் ஹனிஷ் சோப்ரா, அஜய் யாதவ், லட்சுமி பிரியா, ஜெயந்தி,...
மேற்கு வங்க மாநிலத்தில் பொதுக்கூட்டம் ஒன்றியல் உரையாற்றிய பிரதமர் மோடி மம்தா பானர்ஜியின் மோசமான ஆட்சியில் மக்கள் பரிதவிப்பதாக தெரிவித்துள்ளார். மக்கள் நலனே முக்கியம் எனக்கூறி ஆட்சிபீடம் ஏறியவர்கள் தற்போது வன்முறைக் கலாசாரத்தைப் பரப்பி...
டுபாயில் மறைந்திருந்த பாதாள உலக குழுத் தலைவர் மாகந்துரே மதுஷ் உட்பட அவருடன் கைது செய்யப்பட்டவர்களில் ராஜதந்திர கடவுச்சீட்டு வைத்திருந்தவர் யார் என்பது தொடர்பிலான விசாரணையை நடத்துமாறு நிதி அமைச்சர் மங்கள சமரவீர கோரியுள்ளார்....