ஒன்ராறியோவில், நேற்று புதிதாக இனங்காணப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை 1 691 ஆக குறைந்துள்ளது. இதனால் கடந்த வாரம் 2 430 ஆக இருந்த ஏழு நாள் சராசரி தொற்றாளர் எண்ணிக்கை நேற்று 1 878...
நம்மில் பலருக்கும் இருக்கும் பிரச்சனை முதுகுவலி. அலுவலகத்தில் அமர்ந்து பணிபுரிபவர்கள், மார்க்கெட்டிங் வேலையில் இருப்பவர்கள், 50 வயதுக்கு மேற்பட்டவர்கள், உடல் பருமனானவர்கள், 45 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் உள்ளிட்ட அனைவரையும் தாக்குகிறது இந்தப் பிரச்சனை....
🌟 மொபைல் சாதனங்களைப் படிப்பதற்கும் வேலை செய்வதற்கும் மிகவும் வசதியான காட்சி அனுபவத்தை இருண்ட பயன்முறை அளிப்பதால் பலர் இருண்ட பயன்முறையைப் பயன்படுத்த விரும்புகிறார்கள். எனவே Microsoft Office இறுதியாக இருண்ட பயன்முறையை Android-ல்...
இந்த அவசர உலகத்தில் பலரும் தங்கள் உடல்நலத்தில் தனிக்கவனம் செலுத்துவதில்லை. ஏதேனும் உடல்நலக் கோளாறுகள் ஏற்பட்டால் மட்டுமே உடல்நலத்தில் அக்கறை கொள்கிறார்கள். இது தவறான செயல். உடல்நலம் ஆரோக்கியமாக இருந்தால் மட்டுமே சந்தோஷமாகவும், நிம்மதியாகவும்...
நம்மில் சிலர் பழங்களில் உப்பை சேர்த்து சாப்பிடுவார்கள். உதாரணத்திற்கு நவாப்பழம், மாங்காய், கொய்ய போன்ற பழங்களை நாம் ருசித்ததுண்டு. இப்படி பழங்களில் உப்பு தூவி சாப்பிடுவதால், பழங்களின் சுவை அதிகரிப்பதோடு, வேறு சில காரணங்களும்...
♦ தினமும் காலையில் வெள்ளரிக்காயை, முகத்தில் தேய்த்து வர முகத்தில் உள்ள அதிகமான எண்ணெய் பசையை நீக்கும். வெள்ளரிக்காயை அரைத்து, அதில் சிறிது எலுமிச்சை சாற்றினை ஊற்றி கலந்து, முகத்தில் தடவினால், எண்ணெய் பசை...
🌚 ஒரு ஆண்டில் இரண்டு அல்லது மூன்று முறை சந்திர கிரகணம் மற்றும் சூரிய கிரகணம் ஏற்படக்கூடும். இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் வரும் 26ஆம் தேதி (26.05.2021) புதன்கிழமை பௌர்ணமி நாளன்று...
நம்முடைய கால சூழ்நிலைக்கு தகுந்தவாறு நமது உணவு பழக்கம் தற்போது மிகவும் மாறியுள்ளது. ஒரு காலத்தில் இயற்கை உணவுகளை உண்டு வந்த நாம், தற்போது செயற்கை உணவுகளை ருசிக்காக உண்பதை வழக்கமாக்கிக் கொண்டோம். அதனால்...
எல்லா பெண்களுக்கும் மன அழுத்தம் வருவது இப்போ ரொம்ப இயல்பாயிடுச்சு. அதுவும் கர்ப்ப காலத்துல வர்ற மனஅழுத்தத்தோட பாதிப்பு நம்மை மட்டுமில்லாம குழந்தையையும் சேர்த்து பாதிக்குது. கர்ப்ப காலத்துல மன அழுத்தம் வர்றதுக்கு முக்கிய...
ஆந்திராவின் நெல்லூர் கிருஷ்ணாபட்டினத்தில் கொரொனா நோயாளிகளுக்கு இலவசமாக தரப்படும் ஆயுர்வேத மருந்து பற்றி முழுமையாக ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய ஐசிஎம்ஆர் குழுவிற்கு அம்மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார். ஆந்திர பிரதேசம்...